நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார். நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு.
Continue reading …ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை எதிர்த்து ஐந்து ஓ. பன்னீர் செல்வம் பெயர் கொண்டவர்கள் மனு தாக்கல். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு!
Continue reading …*திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் அஜய்குமார், விஜய்ஆதிராஜ், மோகன்சுந்தர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு […]
Continue reading …*தூத்துக்குடி கவுன்சிலர் வீட்டில் தேநீர், பொதுமக்களுடன் செல்ஃபி: நடைப்பயணத்தின்போது கனிமொழி கருணாநிதிக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை நடைப்பயணத்தின்போது தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள தூத்துக்குடி மாநகர கவுன்சிலர் வீட்டில் தேநீர் அருந்தினார். வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்து செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார். அதிகாலை தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அதன் பின்னர் […]
Continue reading …*தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்!* தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட […]
Continue reading …திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடம் அதிமுகவேட்பாளர் கருப்பையா மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் இன்று 12.30 மணி அளவில் மனு தாக்கல் செய்தார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் அமைப்பு செயலாளர் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.
Continue reading …திருச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வேட்பு மனு தாக்கல். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில் தலைமை நிலைய செயலாளர் ராஜ சேகரன்,அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமாபாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர், அமமுக தெற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் | திருச்சி தெற்கு மாவட்ட தமாகா தலைவர் குணா ஆகியோர் உடன் இருந்தனர்.
Continue reading …திருச்சி பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரதீப் குமாரிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.
Continue reading …தந்தையின் மகனும் போனில் அழுது நாடகம் போட்டதை மறந்து விடுவோமா எம்.பி சிவி சண்முகம் காட்டம். இட ஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு தகுதியில்லை. தந்தையும், மகணும் போனில் அழுது நாடகம் போட்டதை மறந்துவிடுவோமா? 10.5% உள் ஒதுக்கீடு ரத்தானாலும் பரவாயில்லை என்றார் ராமதாஸ். பாமகவை எதிர்த்து களம் கண்டபோது எல்லாம் நாங்கள் வென்றுள்ளோம்: அதிமுக மாநிலங்களவை MP சி.வி சண்முகம் பேச்சு.
Continue reading …இத்தேர்தலோடு திமுக காற்றோடு கரைய வேண்டும். திருச்சி அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பழனிச்சாமி பேச்சு. அதிமுக கூட்டணி சார்பில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 40 வேடபாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது. வரும் தேர்தலில் அதிமுக, திமுக, […]
Continue reading …