Home » Entries posted by Ramesh M (Page 20)
Entries posted by Vaalmihi

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்.

Comments Off on பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்.

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம். திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பு. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு ஆகியோர் தங்களது குலதெய்வ கோயில் புத்தனாம்பட்டியில் உள்ள ஸ்ரீ மாவடி கருப்பண்ண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து தனது முதல் கட்ட பிரச்சார பயணத்தைதொடங்கினர். துறையூர் தொகுதி போட்டாத்தூரில் நகராட்சி […]

Continue reading …

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்.

Comments Off on திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம். முன்னதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேட்பாளர் ஜான்சி ராணி, திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்லா முத்துச்சோழன், திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் 2-வது மருமகள். 2016 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் […]

Continue reading …

2026 சட்டமன்ற தேர்தலுக்கு 12 தொகுதிகளை இப்போதே ஓதுக்கினால் கூட்டணி. யாதவர்களை புறக்கணிக்கிறதா அதிமுக?

Comments Off on 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 12 தொகுதிகளை இப்போதே ஓதுக்கினால் கூட்டணி. யாதவர்களை புறக்கணிக்கிறதா அதிமுக?

2026 சட்டமன்ற தேர்தலுக்கு 12 தொகுதிகளை இப்போதே ஓதுக்கினால் கூட்டணி. யாதவர்களை புறக்கணிக்கிறதா அதிமுக? எடப்பாடி  கே.பழனிசாமிக்கு பாரதராஜா யாதவ் வலியுறுத்தல். அ.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமிக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா மீதும் மட்டுமின்றி தங்கள் மீதும் யாதவ மக்கள் இன்று வரை பெரும் மதிப்பு கொண்டிருக்கின்றனர். காரணம் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு சென்னையில் […]

Continue reading …

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தலைமையில், பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு திமுக வேட்பாளர் அருண்நேரு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Comments Off on முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தலைமையில், பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு திமுக வேட்பாளர் அருண்நேரு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தலைமையில், பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு திமுக வேட்பாளர் அருண்நேரு வேட்பு மனு தாக்கல் செய்தார். பெரம்பலூர் எம்.பி., தொகுதிக்கு திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு போட்டியிடுகிறார். இன்று மதியம் 12 மணி அளவில் அதற்கான வேட்பு தாக்கல், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா தலைமையிலும், மிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, திருச்சி திமுக வடக்கு மாவட்ட […]

Continue reading …

இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்: இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். திருச்சியில் வைகோ பேட்டி.

Comments Off on இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்: இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். திருச்சியில் வைகோ பேட்டி.

இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்: இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். திருச்சியில் வைகோ பேட்டி. திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இந்தியா கூட்டணி சார்பில் நடக்கும் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் அவர் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர், திருச்சி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். இதில் […]

Continue reading …

தணுஷ்குமார் இல்லை சீட் தென்காசி தொகுதி வேட்பாளராக ராணி ஸ்ரீ குமார் அறிவிப்பு.

Comments Off on தணுஷ்குமார் இல்லை சீட் தென்காசி தொகுதி வேட்பாளராக ராணி ஸ்ரீ குமார் அறிவிப்பு.

தணுஷ்குமார் இல்லை சீட் தென்காசி தொகுதி வேட்பாளராக ராணி ஸ்ரீ குமார் அறிவிப்பு. திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமத்தை சேர்ந்தவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமன மருத்துவருமான ராணி ஸ்ரீகுமார் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.*

Continue reading …

கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை!

Comments Off on கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை!

  மக்களவைத் தேர்தல், கூட்டணி கட்சிகளுடன் அதிமுக சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் செய்ய உள்ளது! புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை!

Continue reading …

முக்கியத் தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்பதே தொண்டர்களின் விருப்பம்.

Comments Off on முக்கியத் தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்பதே தொண்டர்களின் விருப்பம்.

முக்கியத் தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்பதே தொண்டர்களின் விருப்பம். துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திருச்சியில் பேட்டி. திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் தொடர்பாக, அங்கு நடைபெற்று வரும் பணிகளை அ.தி.மு.க. துணை பொது செயலாளர். கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளர் பி.தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். இதில் மாவட்ட […]

Continue reading …

முதல் பிரச்சார கூட்டம் மாபெரும் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

Comments Off on முதல் பிரச்சார கூட்டம் மாபெரும் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

முதல் பிரச்சார கூட்டம் மாபெரும் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி. நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கலும் இன்று தொடங்கியது.திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர். […]

Continue reading …

இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களோடு கூட்டணி வைக்கிறார்கள்: காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆதங்கம்.

Comments Off on இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களோடு கூட்டணி வைக்கிறார்கள்: காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆதங்கம்.

சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜகவோடு எப்படி மருத்துவர் ராமதாஸ் கூட்டணி அமைப்பதை ஏற்க முடியும்? இதை வன்னியர்கள் யாரும் ஏற்கமாட்டோம். இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களோடு கூட்டணி வைக்கிறார்கள்: காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆதங்கம்.

Continue reading …