மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக நாளை வாக்கு இயந்திரங்கள் பிரிக்கப்படும் பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகள் வரும் 30 தேதி தொடங்க உள்ளது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு புத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுத்து முடிக்கப்படும் -தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி
Continue reading …திருச்சியில் 24-ந் தேதி எடப்பாடி பிரச்சாரம். பொதுக்கூட்ட இடத்தை மாவட்ட செயலாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை அ.தி.மு.க. […]
Continue reading …திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான இலவச தியான வகுப்பு இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தியான வகுப்பு இன்று தொடங்கியது இந்த வகுப்பு இன்று முதல் 21ஆம் தேதி வியாழக்கிழமை மூன்று நாட்கள் நடக்கிறது 21-ந் தேதி (வியாழக்கிழமை)வரை மூன்று நாட்கள் நடக்கிறது. தியான வகுப்பை மாவட்ட நீதிபதி கே.பாபு மற்றும் தலைமைகுற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா மற்றும் மூன்றாவது கூடுதல் நீதிபதி தங்கவேல் ஆகியோர்து வக்கி வைத்தார்கள். முதல் நாள் நிகழ்ச்சியை […]
Continue reading …திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி ,கரூர் பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்வது, அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம் பாலன், சந்திரசேகர், […]
Continue reading …ரூ 1000 கோடி மதிப்பிலான திட்டம் 2025ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும். திருச்சியில் பாரிவேந்தர் பேட்டி. கடந்த 5 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது மத்திய அரசு வழங்கிய ரூ. 17.5 கோடி முழுவதும் மக்கள் நலப்பணிக்கு செலவிடப்பட்டது. இதில் பெரம்பலுாருக்கு ரூ. 3.37 கோடி, லால்குடிக்கு ரூ.3.32 கோடி, மண்ணச்சநல்லுாருக்கு ரூ.2.80 கோடி, துறையூருக்கு ரூ.3.79 கோடி, முசிறிக்கு ரூ.2.40 கோடி, குளித்தலைக்கு ரூ. 2.73 கோடி செலவிடப்பட்டது. இதில் பெரும்பகுதி தொகை அரசு […]
Continue reading …திமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு. ✦ சென்னை வடக்கு ✦ சென்னை தெற்கு ✦ மத்திய சென்னை ✦ காஞ்சிபுரம் ( தனி) ✦ அரக்கோணம் ✦ வேலூர் ✦ தருமபுரி ✦ திருவண்ணாமலை ✦ சேலம் ✦ கள்ளக்குறிச்சி ✦ நீலகிரி (தனி) ✦ பொள்ளாச்சி ✦ கோவை ✦ தஞ்சாவூர் ✦ தூத்துக்குடி ✦ தென்காசி (தனி) ✦ ஸ்ரீபெரம்புதூர் ✦ பெரம்பலூர் ✦ தேனி ✦ ஈரோடு […]
Continue reading …ஊதிய திருத்தம் அறிவித்த பிரதமர் நிதியமைச்சருக்கு நன்றி வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு பொதுசெயலாளர் பேட்டி. வங்கி ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு பொது செயலாளர் பண்ட்லீஸ் தலைமையிலும், சீனியர் துணை தலைவர் கிருபாகரன் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம்நடந்தது. இதில் மும்பையில் கையெழுத்தான வரலாற்று சிறப்பு மிக்கி இரு தரப்பு ஊதிய ஒப்பந்தத்தின் சிறப்புகள், வங்கி வாடிக்கையாளர் நலம், வங்கியின் வளர்ச்சி, எட்டு லட்சம் ஊழியர்கள் […]
Continue reading …இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயண நிறைவுவிழாவை ஒட்டி, மும்பையில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம். இதில்மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி, ரேவந்த் ரெட்டி, சாம்பாய் சோரன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்பு.
Continue reading …திருச்சி தென்னூரில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா. வட்டார கல்வி அதிகாரிகள் பங்கேற்பு. திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியின் 91-வது பள்ளி ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் ரகுநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி,அர்ஜுன் ஆகியோர் முன்னிலை […]
Continue reading …நீர்த்தேக்க தொட்டியின்றி குடிநீர் வினியோகம் செய்யும் கருவி. திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிப்பு. திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நீர்த்தேக்க தொட்டியின்றி குடிநீர் வினியோகிக்கும் (டேங்க்லெஸ் வாட்டர் கண்ட்ரோலர்) கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி பயன்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீரை வினியோகம் செய்ய நீர்த்தேக்க தொட்டி தேவைப்படாது. தற்போது பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்ய முறையான மற்றும் செலவு குறைந்த நீர் வழங்கல் முறை இல்லை. போர்வெல், […]
Continue reading …