Home » Entries posted by Ramesh M (Page 27)
Entries posted by Vaalmihi

பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.

Comments Off on பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.

பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது. பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல்களை கண்டித்தும் இதுவரை செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை மறைக்க முயற்சி செய்வதை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் எம். சரவணன் தலைமையில் சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகாமையில் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் கவுன்சிலர் ஹேமா, கள்ளத்தெரு குமார், மலைக்கோட்டை […]

Continue reading …

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பேட்டி:

Comments Off on திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பேட்டி:

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பேட்டி: சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட அவர்கள் கைது செய்யப்படலாம். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்கள் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர் யாரேனும் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. […]

Continue reading …

அய்யா வைகுண்டர் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் கிடையாது.

Comments Off on அய்யா வைகுண்டர் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் கிடையாது.

அய்யா வைகுண்டர் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் கிடையாது. அகிலத்திரட்டு என்ன கூறுகிறதோ அதை தான் ஆளுநர் தெரிவித்துள்ளார். சாமிதோப்பில் இருந்து சிலர் சுய லாபத்திற்காக ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அகிலத்திரட்டை சரியாக படிக்கவில்லை என அர்த்தம் அது மட்டுமல்ல அவர்கள் திமுகவின் பிண்ணனியில் இருபதாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அய்யாவழி அன்பாலய நிறுவனர் சிவச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி.

Continue reading …

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.   

Comments Off on உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.   

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரமோத் யாதவ் 2012 சட்டமன்றத் தேர்தலில் ஜான்பூரின் மல்ஹானி தொகுதியில் பலம் வாய்ந்த தனஞ்சய் சிங்கின் மனைவி ஜாக்ரிதி சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டார்.  இத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் பரஸ்நாத் யாதவ் வெற்றி பெற்ற நிலையில், ஜக்ரிதி சிங் 2வது இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில் தான் பிரமோத் யாதவ் சுட்டு கொல்லப்பட, இதுவரை யார் மீதும் குற்றச்சாட்டுகள் […]

Continue reading …

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.

Comments Off on தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை. பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களில் செல்லக்கூடிய கனரக கனிமவளவாகனங்களுக்கு காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 3.30 மணிலிருந்து 5 மணி வரையும் சாலையில் செல்ல தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையால் அறிவிப்பு பலகை தென்காசி -அம்பை சாலையில் பழைய குற்றாலம் விலக்கில் வைக்கப்பட்டுள்ளது.. ஆனால் அந்த அறிவிப்பு பலகையை […]

Continue reading …

திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது.

Comments Off on திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது.

திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது. மதிமுகவுக்கு  ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக வழங்க இருப்பதாக தகவல். இன்று நடந்த நிர்வாக குழு அவசர கூட்டத்தில் திமுகவிடம் 1+1 இடங்களை கேட்டு பெறுவது என மதிமுக தீர்மானம். அந்த வகையில் திருச்சியில் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது. திமுக ஒதுக்கும் தொகுதியில் பம்பரம் அல்லது தனி சின்னத்தில் போட்டி […]

Continue reading …

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட  பாஜக பெண் நிர்வாகி விடுதலை.

Comments Off on அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட  பாஜக பெண் நிர்வாகி விடுதலை.

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட  பாஜக பெண் நிர்வாகி விடுதலை. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும்,பொது அமைதியை கெடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டதாகவும் கூறி திருச்சியில் பாஜக பெண் நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திமுக அரசு வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமையை செய்து வருகிறது. மது கஞ்சா, தமிழகத்துக்கு சாபக்கேடு எனவும்,இவற்றைக் காணும்போது மனது வலிக்கிறது எனவும் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சென்னையில் வசித்து வரும் சௌதாமணி, சமூக வலைதளங்களில் பதிவு […]

Continue reading …

12 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. கன்னியாகுமரி மாணவன் மீது பாய்ந்தது போக்சோ.

Comments Off on 12 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. கன்னியாகுமரி மாணவன் மீது பாய்ந்தது போக்சோ.

 12 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. கன்னியாகுமரி மாணவன் மீது பாய்ந்தது போக்சோ. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை திருப்பூர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிரகாஷ் (23) என்பவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. தலைமறைவான பிரகாஷை போலீஸார் தேடி வருகின்றனர். கடந்த மாதம் 19ம் தேதி பள்ளிக்கூடம் சென்று திரும்பிய மாணவியை அங்கிருந்து அழைத்து ரயில் மூலமாக திருப்பூர் சென்றுள்ளார். அங்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து […]

Continue reading …

நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.

Comments Off on நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.

நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. தமிழகத்தில் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. மாவட்டம் முழுவதும் ஐந்து நீதிமன்றங்களில் இன்று வழக்குகள் நடைபெறவில்லை.

Continue reading …

பாஜக கூட்டணியில் அ.இ.ச.ம.க,  நெல்லை தூத்துக்குடியில் ராதிகாசரத்குமார் போட்டி.

Comments Off on பாஜக கூட்டணியில் அ.இ.ச.ம.க,  நெல்லை தூத்துக்குடியில் ராதிகாசரத்குமார் போட்டி.

பாஜக கூட்டணியில் அ.இ.ச.ம.க,  நெல்லை தூத்துக்குடியில் ராதிகாசரத்குமார் போட்டி. பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது. இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி தொகுதியில் ஆர்.சரத்குமார் அல்லது ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Continue reading …