முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 70 பயனாளிகளுக்கு கடந்த ஓராண்டில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ரூ.27 லட்சம், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதற்கு பதிலாக தனிநபர் ஒருவரின் கனக்கில் செலுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முதியோர் உதவித்தொகை பெரும் பயனாளிகளின் வங்கிக் கணக்குடன் அவர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், பயனாளிகளில் எவரேனும் உயிரிழந்தால் […]
Continue reading …சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – முதல் முறையாக ஜாமின். சாத்தான் குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில் கைதாகி சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர் வெயில் முத்துவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, தனது மகளுக்கு 7ம் தேதி பூப்புனித நீராட்டு விழா இருப்பதால் இடைக்கால ஜாமின் […]
Continue reading …புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம். புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய போலீசார் முயற்சி. இதனால் இரு தரப்பு இடையே தள்ளுமுள்ளு
Continue reading …திருச்சி மாநகராட்சி முன்புதள்ளுவண்டி வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு. திருச்சி மாநகர் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை சார்பில் தள்ளுவண்டிகடைகள் அகற்றப்பட்டதை கண்டித்தும், திருச்சி தெப்பக்கும், மத்திய , சத்திரம் பேரூந்து நிலையம் , உள்ளிட்ட பல பகுதிகளில் அடையாள அட்டை வழங்கிதேர்தல் நடத்தி விற்பனைக்குழு அமைக்காமல் சாலையோர […]
Continue reading …புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் – மாணவ, மாணவிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. சோம்பரசன் பேட்டை, அல்லித்துறை, சரவணபுரம் சாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புங்கனூர் செல்ல வேண்டிய பள்ளிக்கு பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள், மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சில ஆண்டுகளாக பேருந்து […]
Continue reading …நீருக்கடியில் மெட்ரோ ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பாதையானது நீருக்கடியில் அமைந்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை நாட்டிலேயே முதன்மையானது. இது ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் 6 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. இதில் 3 நிலையங்கள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்கள் ஹூக்ளி ஆற்றை 32 மீட்டர் ஆழத்திலும், ஆற்றின் கீழ் சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு […]
Continue reading …திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி . விவசாயக்கூலி தொழிலாளியிடம் ரூபாய் 1000 லஞ்சம் வாங்கிய சித்தாநத்தம் விஏஓ அதிரடி கைது. திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி வயது 51. இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மணப்பாறை வட்டம் செட்டி சித்திரம் […]
Continue reading …31-ம் ஆண்டு நினைவு நாள்: அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும், திமுக மூத்த முன்னோடியும் , முன்னாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும […]
Continue reading …பஸ்சில் ஆன்மிக சுற்றுலா: ராமேஸ்வரத்தில் இன்று துவக்கம் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று (மார்ச் 5ல்) அரசு பஸ்சில் ரூ.80 கட்டணத்தில் ஆன்மிகம், இன்பச் சுற்றுலா செல்லும் திட்டம் துவங்கப்படுகிறது.ராமேஸ்வரத்தில் ஆன்மிகம், சுற்றுலா தலங்களுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் போதிய பஸ் வசதியின்றி தனியார் வாகனங்களில் கூடுதல் செலவு செய்து சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று ராமேஸ்வரத்தில் ஆன்மிகம் மற்றும் சுற்றுலா பஸ் சேவை துவங்குகிறது.இந்த பஸ் காலை 6:00 மணி […]
Continue reading …காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதாக கூறி ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்; காலை நேரத்தில் 6.15 க்கு வர வேண்டிய மின்சார ரயில் 7.15 க்கு தாமதமாக வந்ததால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பயணிகள் வேதனை. காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் மறியல்.
Continue reading …