விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வடிகால் வசதி செய்து தர களத்தில் இறங்கிய தேனி எம்.பி. தேனி தொகுதி எம்.பியாக இருப்பவர் ரவீந்தரநாத். போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பூதிப்புரம் பேரூராட்சி அருகே நான்கு வழிச்சாலையின் இணைப்புச்சாலை அருகே விவசாய நிலங்களில் தண்ணீர் பெருகி நிற்பதால் விவசாயம் செய்ய இயலாத நிலையில் விவசாயிகள் தேனி எம்.பியிடம் கோரிக்கை வைக்க, விவசாயிகளிம் கோரிக்கையை ஏற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிளுடன் பார்வையிட்டு மேற்கு பக்கம் உள்ள அணுகுசாலை […]
Continue reading …கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த கண்ணன் இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு இயந்திர தீப்பெட்டி ஆலை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். அந்த ஆலையில் பணியாளர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில் […]
Continue reading …திருச்சி மாநகராட்சியில் : நாளை 267 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கல். திருச்சி மாநகராட்சியில், மொத்தம் 267 மையங்களில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது நாடு முழுவதும் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசு, ஆண்டுதோறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 3, ஞாயிற்றுக் கிழமை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 […]
Continue reading …பிரதமர் மோடி மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அதிமுக அல்ல: இது அண்ணாவின் தி.மு.க என்பதை மறந்து விடக்கூடாது. மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு. திருச்சி மாவட்டம், மணப்பாறை – திண்டுக்கல் மெயின் சாலையில் மாட்டுச்சந்தை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். முன்னதாக […]
Continue reading …சிவகங்கை மாவட்டம் சிவகங்கை காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள பருந்து பார்வை அலுவலகத்தில் “இல்லம்தோறும் ஸ்டாலின்” எனும் திண்ணைப் பிரச்சாரம் முன்னெடுப்பிற்கு நகர் கழக செயல்வீரர் கூட்டம் சிவகங்கை நகர் கழக செயலாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் *சிஎம்.துரைஆனந்த்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 71வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது. மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுகூட்டத்தினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை நடத்தபட்டது. மற்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைமை […]
Continue reading …கோவில்பட்டியில் தேர்வு எழுத உள்ள பேனாக்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்து 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவ – மாணவிகள். தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வுடன் தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் […]
Continue reading …திருச்சி மாவட்டத்தில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை. மாலையிட்டு அழைத்து வந்து கௌரவித்த ஆசிரியர்கள். 2024 – 25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மார்ச் ஒன்று முதல் நடைபெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வடக்கு சேர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் வடக்கு […]
Continue reading …தூத்துக்குடி வாலிபர் கொலை வழக்கு: கொலையாளிகள் 3 பேர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் சரண். மத்திய சிறையில் அடைப்பு. தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் வடிவேல் முருகன் (வயது28). இவர் கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விளக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் ஓட ஓட […]
Continue reading …புகையிலை போதை பொருள்கள் பதுக்கல் : திருச்சியில் உணவகத்துக்கு சீல் வைப்பு. அதிகாரிகள் நடவடிக்கை. திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல் மற்றும் மகாதேவன் உள்ளிட்டோர், மேற்கொண்ட சோதனையில், சுமார் 26 கிலோ புகையிலைப் போதைப் பொருகள் இருந்தது […]
Continue reading …திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மணப்பாறையில் இன்று கருணாநிதி சிலை திறப்பு. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அழைப்பு. திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மணப்பாறையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு திறந்து வைக்கிறார். இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவரின் அறிவுறுத்தலின்படி, […]
Continue reading …