நெல்லையில் நிறைவுற்ற திட்ட பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில்,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைத்தும்,புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழாப் பேருரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா […]
Continue reading …பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு முகாம். சுமார் 400 பேருக்கு பணியாணைகள். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், சுமார் 400 பேருக்கு பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், வேலை வாய்ப்பு முகாமை திருச்சி, காஜாமலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. பல்கலைக்கழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ந.பிரசன்னா […]
Continue reading …அஸ்வின் பெயரில் ரூ.500 நோட்டு.. வைரல். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக ரூ.500 நோட்டில் காந்தி முகத்திற்கு பதிலாக அஸ்வின் முகத்தை எடிட் செய்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும், இது ரூபாய் நோட்டை அவமதிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Continue reading …சாலையோரம் கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு. தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் 15.02.2024 அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சாலையோரம் கீழே கிடந்த சுமார் 2,50,000/- ரூபாய் மதிப்பிலான 05 பவுன் தாலி செயினை எடுத்து உரிய முறையில் ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். […]
Continue reading …2024 பாராளுமன்ற தேர்தல் 1947 ல் சுதந்திரத்திற்கு போராடியது போன்று முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் மறைந்துவிடும், மக்களாட்சி மறைந்துவிடும் என மார்த்தாண்டத்தில் நடைபெற்ற மகிளா காங்கிரஸ் மாநாட்டில் விஜய்வசந்த் எம் பி பேச்சு.
Continue reading …தனியார் தொழிற்சாலை தொழிற்சங்க தேர்தலில் தொழில் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் ஏராளமான சிறு குறு மற்றும் பெரும் பெரும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன இத்தொழிற்சாலைகளில் உள்ளூர் மட்டும் அல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் விராலிமலையில் சுமார் 40 ஆண்டு காலமாக எஸ் ஆர் எஃப் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது இத்தொழிற்சாலையில் சுமார் […]
Continue reading …தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யும் பாஜவிற்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேச்சு. திருச்சி பாராளுமன்ற தொகுதி திமுக பொதுக்கூட்டம் திருச்சி புத்தூரில் நேற்று நடந்தது.திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமை தாங்கி பேசினார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் வரவேற்றார்.பகுதி செயலாளர் நாகராஜன், வட்டச் செயலாளர் புத்தூர் பவுல்ராஜ்,மாநில பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ்,நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வாமடம் சுரேஷ்,பிரேம்குமார், கவுன்சிலர் விஜயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை […]
Continue reading …விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி: பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். திருச்சி அதிமுக கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு. திருச்சி மாநகர், மாவட்டம் ஏர்போர்ட் பகுதி சார்பில் அதிமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், திருச்சி மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், […]
Continue reading …250 கால்நடை உதவி மருத்துவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி…? செவி சாய்குமா அரசு..! கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கறவை பசு வழங்குதல் மற்றும் ஏனைய திட்ட பணிகளுக்காக அப்போதைய அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் 843 பேரை 10(a)1 என்ற அடிப்படையில் நியமனம் செய்தது. அவர்களும் அரசு எடுத்த நோக்கத்தை கருத்தில் கொண்டு திறம்பட செயல்பட்டு திட்டப்பணிகளை சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் பணியில் நீடிப்பது […]
Continue reading …திருச்சி குழுமிக்கரை பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வேண்டும். அமைச்சர் கே.என்.நேருவிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை. திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் குழுமிக்கரை பகுதியில் சிறுபான்மையினர் – அரசாணை (நிலை எண் – 15) 30.01.2024 அடிப்படையில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து மாவட்ட தலைவர் கவுன்சிலர் அ. பைஸ் அகமது தலைமையில் […]
Continue reading …