Home » Entries posted by Ramesh M (Page 38)
Entries posted by Vaalmihi

நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு

Comments Off on நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு

திருச்சி ஐசிஎப் பேராயம் ஜேகேசி நிறுவனம் சார்பில் நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு நெல்லை மாவட்டம் பாபநாசம் சிவந்திபுரம் காமராஜ் மஹாலில் ஜேகேசி நிறுவனர் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. ஐசிஎப் நெல்லை மண்டல பேராயத் தலைவர் போதகர் ஜெ.சாமுவேல் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். ஐசிஎப் தென்காசி மண்டல பேராயத் தலைவர் போதகர் டேனியல் ராஜா, பாஸ்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]

Continue reading …

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம்.

Comments Off on கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம். மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் “கலைச் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் […]

Continue reading …

மாஞ்சோலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல

Comments Off on மாஞ்சோலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல

*மாஞ்சோலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல இன்றுமுதல் (பிப்.16) முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.* * மாஞ்சோலை சுற்றுலா செல்வதற்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தையோ அணுக வேண்டியதில்லை. மணிமுத்தாறு வனச்சோதனை சாவடி சென்று வனக்காப்பாளரிடம் நேரில் சென்று செல்லும் வாகனத்தின் பதிவுச்சான்று நகல், வாகன காப்பீடு நகல், ஆதார் நகல் ஆகியவற்றை வழங்கி அனுமதி பெற்று நுழைவு கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று பின் […]

Continue reading …

திருச்சியில் 6 வயது பள்ளி குழந்தை உலக சாதனை.

Comments Off on திருச்சியில் 6 வயது பள்ளி குழந்தை உலக சாதனை.

திருச்சியில் 6 வயது பள்ளி குழந்தை உலக சாதனை. திருச்சியை சேர்ந்த வசந்த நாயக். அமிர்தபிரியா இவர்களுடைய மகள் டாஃப்னி ரஃபேலா வயது 6. விரைவாக கணிதத்தில் 22 பார்மு லாக்களை.. ஒரு. நிமிடங்கள். 5 வினாடிகள் கூறினார். இதனை நேரில் ஆய்வு செய்து ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் பிரபல கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் கோப்பை. வழங்கி பாராட்டினார் இன்றைய பெண் குழந்தைகள் […]

Continue reading …

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்!

Comments Off on ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்! ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாகப் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013ம் ஆண்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டார்! தொடர் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக இவருக்குக் கூடுதலாக 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது! மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிற வழக்குகளான தீவிரவாதத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குறங்களுக்காக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது! இவர் அதிபர் புதினை […]

Continue reading …

தாசில்தாரை தாக்கிய வழக்கு மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை.

Comments Off on தாசில்தாரை தாக்கிய வழக்கு மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை.

தாசில்தாரை தாக்கிய வழக்கு மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, […]

Continue reading …

ரெயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்த போராட்டம்.

Comments Off on ரெயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்த போராட்டம்.

பொன்மலை ரயில்வே பணிமனையில், ரெயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்த போராட்டம். எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க மாநில துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றம் செய்ததை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை […]

Continue reading …

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்!

Comments Off on அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்!

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்! திருச்சி புத்தூர் பகுதியில் தங்கள் இல்லத்திலேயே 10 ஆண்டுகளுக்கு மேலாக பசிப்பிணியை போக்கும் வகையில் அனுதினமும் அன்னதானமும், மேலும் 100 புழங்கு பொருட்களை வைத்து பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும், 1000 அனாதை பிணங்கள் நல்லடக்க பணியிலும், 10000 நூல்கள் கொண்டு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் நடத்தி வருகிறார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார், இவருக்கு உறுதுனையாக, […]

Continue reading …

பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு.

Comments Off on பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு.

திருச்சி அருணாசலம் மன்றத்தில் பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு. மாவட்டத் தலைவர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அருணாச்சலம் மன்றத்தில் பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு நடந்தது. திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி ஷீலா செலஸ் , தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி கமலா கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பெண்களுக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் சார்பில் […]

Continue reading …

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி:

Comments Off on குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி:

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி: பாராளுமன்றதேர்தலில்போட்டியிட புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சோனியா ,ராகுல் கார்கேவுக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி., ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒருவருக்கு அல்லது […]

Continue reading …