ஸ்ரீரஙகம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம். 78 பேர் கைது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை தொழிலாளர்களுக்கு வேலை வழங்காத ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கு ஆள் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 120 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நேரடியாக […]
Continue reading …செம்மரகடத்தல் தடுத்து நிறுத்திய போலிஸ் மீது கார் மோதி கொலை. இருவர் கைது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கே.வி பள்ளி அருகே இருக்கும் குன்றவாரி பள்ளி சாலை சந்திப்பு அருகே இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செம்மரக்கட்டைகளை காரில் ஒரு கும்பல் கடத்தி வந்த நிலையில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.நிற்காமல் சென்ற அந்த கார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் […]
Continue reading …திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் தர முயற்சி: மூவர் கைது. நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனியார் நிறுவன இயக்குனர் அசோக் குமார் மற்றும் அவரது மேலாளர் சக்திவேல் உதவியாளர்கள் ஆனந்த் பாபு , முகமது உனீஷ், ஆகியோர் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்ததாக கூறி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுபம் தாக்கரே ஞான தேவ்ராவ் காவல்துறையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதையடுத்து சக்திவேல் , […]
Continue reading …தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில், அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு. தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேசன் எனப்படும் ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கண்ணன், மாநில அமைப்பாளர் மார்ட்டின் தேவதாஸ், செயலாளர் மரியதாஸ் ,தமிழ்நாடு மருத்துவ ஆய்வு கூட நுட்புனர் சங்க மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் […]
Continue reading …திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் மனுக்கள் தொடர்பான உறையூரில் மேயர் அன்பழகன் ஆய்வு. குறைகளுக்கு உடனடி நடவடிக்கை. திருச்சி மாநகராட்சியில் வாரந்தோறும் திங்கள் கிழமை மேயர் மு.அன்பழகன ன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக மேயரிடம் கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் மேயர் மாநகராட்சி அலுவலர்களுடன் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்களுடன் உரிய களஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி […]
Continue reading …தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம். தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்தவும், சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வணிகக் குழு எனப்படும் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்திடவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக கூடுதல் அடாவடி வசூல் செய்வதை கைவிட வேண்டும் மேலும் டெண்டர் முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தரைக்கடை வியாபாரிகள் மீதான அடக்குமுறையை மேற்கொள்ளும் காவல்துறை […]
Continue reading …ஸ்ரீரங்கம் வங்கி நிர்வாகத்தை கண்டித்து குடும்பத்துடன் பெண் தர்ணா. திருச்சி பாலக்கரை உடையான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 50 ) – இவர் திருச்சி துறையூர் சாலை பெரமங்கலம் பகுதியில் சொந்தமாக ரைஸ் மில் கட்டி வந்தார். இந்த ரைஸ் மில்லிற்காக – திருவரங்கத்தில் செயல்பட்டு வரும் ஒரு வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு 2 கோடியே 66 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். ராஜலட்சுமி குறிப்பிட்ட நாட்களில் பணத்தை கட்டாததால் ரூ1 […]
Continue reading …அறிவியலை கொண்டாடுவோம் மாநாட்டில் திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் 4 பேருக்கு விருது. அறிவியலை கொண்டாடுவோம் மாநாட்டில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 பேருக்கு கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.. நிகழாண்டு 2024 ஆம் ஆண்டுக்கான அறிவிலைக் கொண்டாடுவோம் மாநாடு சேலத்தில் டார்வின் அறிவியல் கழகம் சார்பில் பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏராளமான ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர். […]
Continue reading …திருச்சியில் தெய்வ தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பேட்டி: கடலூர் மாவட்டம் வடலூரில் சத்ய ஞான பெருவெளியில் வள்ளலாருக்கு பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் அந்த ஆய்வு மன்றத்தை பெருவெளியில் அமைக்க கூடாது மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 20 ஆம் தேதி தெய்வ தமிழ் பேரவை சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பழனி முருகன் கோவிலில் மாற்று மதத்தவருக்கு அனுமதி […]
Continue reading …கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் பெண் சடலம். திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன் குமார் ஆகியோர் விரைந்து வந்தனர். கொள்ளிடம் பாலத்தின் ஆற்றின் நடுபகுதியில் பாதி எரிந்த அழுகிய நிலையில் இருந்த பெண் […]
Continue reading …