Home » Entries posted by Ramesh M (Page 49)
Entries posted by Vaalmihi

இருள் சுரங்கத்திற்கு வெளியே ஒளி தெரிகிறது : இன்னும் கவனம் தேவை !

Comments Off on இருள் சுரங்கத்திற்கு வெளியே ஒளி தெரிகிறது : இன்னும் கவனம் தேவை !
இருள் சுரங்கத்திற்கு வெளியே ஒளி தெரிகிறது : இன்னும் கவனம் தேவை !

சென்னை : இந்தியாவில் கொரோனா வைரஸ் வளர்ச்சி விகிதம் 40% குறைந்திருப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த வேகம் மேலும் குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருப்பது நிம்மதியளிக்கிறது. அதேநேரத்தில் இது ஆறுதல் அடைவதற்கான தகவல் தானே தவிர, அசட்டையாக இருப்பதற்கான நேரமல்ல என்பதை உணர்ந்து கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பரவல் 3 நாட்களில் இரட்டிப்பாகி வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்தில் இவ்விகிதம் 6.2 […]

Continue reading …

தமிழக அரசே ! மும்பை தமிழர்களை காப்பாற்று !

Comments Off on தமிழக அரசே ! மும்பை தமிழர்களை காப்பாற்று !
தமிழக அரசே ! மும்பை தமிழர்களை காப்பாற்று !

சென்னை : ஆசியா கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய “குடிசைக்குடியிருப்பு” பகுதியான மும்பை தாராவியில் எறத்தாழ ஏழு லெட்சம் மக்கள் குடியிருக்கின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வந்திருந்து பல வகைப்பட்ட மக்கள் அங்கு வசித்து வந்தாலும் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். கண்ணுக்கு தெரியாத கொரோனா உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியாவில் அதுவும் மகாராஷ்ட்ராமாநிலத்தில்தான் அதிக அளவு பாதிப்பினை ஏற்ப்படுத்தி அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையின் முக்கிய பகுதியானதாராவியையும் நிலைகுலைய செய்து கொண்டிருக்கிறது.   மகாராஷ்டிராவில் இதுவரை 2800 க்கும் மேற்ப்பட்டவர்கள் […]

Continue reading …

கடலூர் டி.எஸ்.பி சாந்தி உதவி செய்ததின் பின்னணி என்ன ?

Comments Off on கடலூர் டி.எஸ்.பி சாந்தி உதவி செய்ததின் பின்னணி என்ன ?
கடலூர் டி.எஸ்.பி சாந்தி உதவி செய்ததின் பின்னணி என்ன ?

கடலூர்: கடந்த இரண்டு நாட்களாக சமூக வலை தளங்களில் கடலூர் நகர துணை கண்காணிப்பாளர் சாந்தியை பற்றி வைரலாக ஒரு தகவல் பரவிய வண்ணம் உள்ளது. அந்த தகவல் என்னவென்றால், கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை வாங்கி கொடுத்து, அனைத்து காவலர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து விட்டார் என்ற செய்தி தான். இதில் கவனிக்கப்பட விசயம் என்னவென்றால், இந்த செய்தியை கடலூர் நகர […]

Continue reading …

டிடிவி தினகரன் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து !

Comments Off on டிடிவி தினகரன் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து !
டிடிவி தினகரன் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து !

கருணையே வடிவான  இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். துரோகத்தால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் உயிர்த்தெழுந்து வந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் கொண்டாடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே இறைவனை வழிபட்டு, பெரும் துன்பத்தில் இருந்து மனிதகுலம் விடுபடவேண்டும் என்கிற பிரார்த்தனையை முன்வைத்திடுவோம். “உன் மீது, நீ அன்பு செலுத்துவது போல பிறர் […]

Continue reading …

‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்’ ( Stay Home Stay Safe ) !

Comments Off on ‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்’ ( Stay Home Stay Safe ) !

சென்னை : நம்முயிரை காக்கும் நோக்கில் தம்முயிரை துச்சமாக மதித்து, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரத்துறையினர், மாநகராட்சியினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,’ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்‘ என்ற கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை வலியுறுத்தி, ஒரு இன்னிசைப் பாடலை, இசையமைப்பாளர் ‘சாதகப் பறவைகள்’ சங்கர் மற்றும் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படக்குழுவினர் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். சாதகப் பறவைகள் சங்கர் தனது கருத்தாக்கத்தில், வைரபாரதியின் பாடல் வரிகளுக்கு இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். […]

Continue reading …

40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து – மருத்துவர் இராமதாஸ்

Comments Off on 40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து – மருத்துவர் இராமதாஸ்
40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து – மருத்துவர் இராமதாஸ்

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவின் மீது கிருமித் தொற்று தாக்குதலை மட்டுமின்றி, அரசாலும், தனிமனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத, வரலாறு காணாத பொருளாதாரத் தாக்குதலையும் நடந்த்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலின் பக்கவிளைவுகளால் இந்தியாவில் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளால் அமைப்பு சார்ந்த பணியாளர்களை விட, அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த […]

Continue reading …

விவசாய பொருட்கள் கொள்முதல் உரிய நடவடிக்கை தேவை – டிடிவி தினகரன் !

Comments Off on விவசாய பொருட்கள் கொள்முதல் உரிய நடவடிக்கை தேவை – டிடிவி தினகரன் !
விவசாய பொருட்கள் கொள்முதல் உரிய நடவடிக்கை தேவை – டிடிவி தினகரன் !

சென்னை : கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கினால் நெல், உளுந்து, பயிறு, காய்கறிகள் உள்ளிட்ட தாங்கள்  விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையை மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான  டிடிவி தினகரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது : விவசாயிகள் விளைபொருட்களை  விற்பனை செய்வதில் சிக்கல் இருந்தால் அவற்றைக் கவனிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமித்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் நேரடி நெல் […]

Continue reading …

வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு !

Comments Off on வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு !
வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டியும், ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகை திருப்பிக் கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோர் இதன் மூலம் பயனடைவார்கள். அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க திருப்பி கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு நடுத்தரத்தொழில் […]

Continue reading …

ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய எஸ் பி !

Comments Off on ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய எஸ் பி !
ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய எஸ் பி !

கென்னடி ராணிப்பேட்டை : கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை ரூபாய் 1,14,572/- தமிழக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் வழங்கினார்.    

Continue reading …