ஆளுநருக்கு எதிராக திருச்சியில் கருப்பு கொடி

Filed under: தமிழகம் |

ஆளுநருக்கு எதிராக திருச்சியில் கருப்பு கொடி.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தர உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக சி.பி.எம் கட்சியினர் திருவானைக்காவல் சந்திப்பு அருகே கருப்பு கொடி காட்டி, அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.