அமைச்சர் அக்னிபாத் நேர்காணலில் ஜாதி, மதம் கேட்கப்படுகிறதா? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்திற்கு ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தில் சேரும் இளைஞர்களிடம் ஜாதி மற்றும் மத சான்றிதழ்கள் கேட்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. “அக்னிபாத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக ஜாதி மதம் சான்றிதழ்களை கேட்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூறுபவை அனைத்து பொய்யான தகவல்” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார் தேவைப்பட்டால் மட்டுமே ஜாதி சான்றிதழ் […]
Continue reading …இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்று பதவி ஏற்க வரவில்லை. இசைஞானியுடன் சேர்ந்து பிடி உஷா உள்ளிட்ட 4 பேர் நியமனம் எம்பிக்களாக அறிவிக்கப்பட்டனர். பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் இன்று 3 நியமன உறுப்பினராக பதவியேற்றனர். இளையராஜா தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ளதால் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் அவர் பதவி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது ஆனால் அவர் விரைவில் இந்தியா திரும்பிவுடன் எம்பி பதவி […]
Continue reading …சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி அதிமுக தலைமையகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை செய்யவே இச்சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆஜராக வேண்டும் என்றும் நாளை மறுநாள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மனில் ஆஜராகும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரணை செய்த பின்னரே கைது நடவடிக்கை குறித்து தகவல் வெளிவரும்.
Continue reading …ஓபிஎஸ் குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஓட்டு போட சென்று பாதி வழியிலேயே திரும்பி சென்றார். இந்திய குடியரசு தலைவருக்கான இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும் அரசு தலைமையகம் […]
Continue reading …இனிமேல் எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாடு இனி திமுகவின் கோட்டை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இதுபற்றி அவர், “அதிமுகவில் உள்ள தெருச் சண்டையை மறந்து திமுக மீது எடப்பாடி பழனிசாமி பாய்கிறார். சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்றுவிட்டு சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றது போல் மற்ற மாவட்டத்தில் வென்று இருந்தால் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக […]
Continue reading …முதலமைச்சர் ஸ்டாலின் நான் படித்த கல்லூரி இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் சென்னை மாநில கல்லூரி மூன்றாவது இடத்தை பெற்றது. சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவரான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தனது டுவிட்டரில் பக்கத்தில் “இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெருமையை நான் படித்த மாநில கல்லூரி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த சாதனைக்கு […]
Continue reading …ஓ.பி.எஸ். தன்னை மிரட்டுவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார். கடந்த சில தினங்களாக அதிமுக ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு எதிராக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் எதிர்ப்பை காட்டி வருகிறார். இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் பலரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டார். இதனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் எழுந்த வண்ணம் உள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தன்னை மிரட்டுவதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றம் […]
Continue reading …செமஸ்டர் தேர்வு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அத்தேர்வில் சாதி பற்றிய கேள்வி கேட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக இல்லை. […]
Continue reading …நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்த நாடு எங்கே செல்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இச்சின்னத்தின் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் “இந்த நாடு எங்கே செல்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சிக்கு முன் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னம் புகைப்படங்களை பதிவு செய்த அவர் தற்போது இருக்கும் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னத்தை பதிவு […]
Continue reading …திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கூட்டத்தில் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரார். உதயநிதி அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் போன்ற ஆதரவு குரல்கள் திமுகவிற்குள் ஒலிக்க தொடங்கியுள்ளது. எங்கு திமுக நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் போஸ்டர்கள், […]
Continue reading …