Home » Archives by category » அரசியல் (Page 173)

எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எச்சரிக்கை!

Comments Off on எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எச்சரிக்கை!

எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக கட்சி ஒற்றை தலைமை ஏற்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் கட்சி இரண்டாக உடையும் நிலைமை எழுந்துள்ளதாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி […]

Continue reading …

நெட்டிசைன்களின் கேலி; பிரேமலதா பதிலடி!

Comments Off on நெட்டிசைன்களின் கேலி; பிரேமலதா பதிலடி!

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா அளித்த பேட்டியில் நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சி என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது திமுக கட்சி ஆளும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி எது என்ற குழப்பம் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் நீடித்த வண்ணம் உள்ளது. அதிமுக கட்சியில் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள்தான் உண்மையான எதிர்கட்சி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்கள் தேவையின் அடிப்படையில் நாங்கள் […]

Continue reading …

நிதியமைச்சர் பழனிவேலின் அறிவிப்பு!

Comments Off on நிதியமைச்சர் பழனிவேலின் அறிவிப்பு!

திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான பணி நடந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியின்படி குடும்பத்தலைவிகளுக்கு எப்போது மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்க்கப்படும் என்ற கேளவிகள் எழுந்த நிலையில், இதுகுறித்த தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தெரிவித்துள்ளார். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு […]

Continue reading …

ரத்தம் தேவைக்கு அழைக்கவும்!

Comments Off on ரத்தம் தேவைக்கு அழைக்கவும்!

உலக நாயகன் கமலஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இருக்கும் பட்சத்தில் ரத்தம் தேவைப்படுவோர் அணுக வேண்டிய எண்ணை அறிவித்துள்ளார். இதுபற்றிய ஓர் அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “எனது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் நற்பணி இயக்க நண்பர்கள் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். குறிப்பாக கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி எண்ணற்ற உயிர்களை காத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் […]

Continue reading …

போராட்டம் செய்த எம்.பி. கைது!

Comments Off on போராட்டம் செய்த எம்.பி. கைது!

எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தியை விசாரிக்கக்கூடாது என்று கூறி போராட்டம் செய்தததால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் கடந்த இரண்டு நாட்களாக நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று 8.30 மணி நேரம் நடத்திய விசாரணை இன்றும் தொடர்ந்துள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் பலத்த காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து எம்.பி. […]

Continue reading …

திண்டுக்கல் சீனிவாசனின் வெளிப்படையான ஆதரவு!

Comments Off on திண்டுக்கல் சீனிவாசனின் வெளிப்படையான ஆதரவு!

திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படையாக தன் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் என்று கூறியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவரை அதிமுக ஒற்றை தலைமையில் செயல்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு சசிகலா அந்த பதவியை ஏற்றாலும் பின்னர் அவர் சிறை சென்றார். அதன்பின் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் ஈபிஎஸ் […]

Continue reading …

பாஜகவினருக்கு ஜெயக்குமார் அறிவுரை!

Comments Off on பாஜகவினருக்கு ஜெயக்குமார் அறிவுரை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு அறிவுரையாக கூறியுள்ள பதில்கள் வைரலாகி உள்ளது. சமீபகாலமாக சசிகலா தன்னை அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறி வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதாக பேசி வருவது அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. கட்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரை […]

Continue reading …

சோனியாவின் மகளுக்கும் கொரோனா

Comments Off on சோனியாவின் மகளுக்கும் கொரோனா

நேற்றைய தினம் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் தன்னைத்தானே அவரது வீட்டில் அவரை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 2024ம் வரவிருக்கும் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை பிரியங்கா காந்தி கலந்து ஆலோசித்து வருகிறார். பிரியங்கா காந்தி […]

Continue reading …

130 கோடி மக்களின் சேவகன்!

Comments Off on 130 கோடி மக்களின் சேவகன்!

தன்னை ஒரு பிரதமராக என்றுமே கருதியதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமராக பதவியேற்று 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதை சிறப்பிக்கும் விதமாக நேற்று முதல் ஜூன் 14ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இன்று இமாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிசான் திட்டத்தின் கீழ் நிதியை விடுவித்து பேசிய பிரதமர் மோடி “இன்று இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உலக அளவில் பேசப்படுகிறது. உலக வங்கியே இந்தியா குறித்து […]

Continue reading …

மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Comments Off on மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பின் போது முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். பாமக தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்வரை சந்தித்து அவரிடம் அன்புமணி வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிறது. அதிமுக […]

Continue reading …