Home » Archives by category » அரசியல் (Page 186)

அப்பாவை இழந்தது இதயமே பிளந்தது போன்று இருந்தது.. !ராகுல்காந்தி

Comments Off on அப்பாவை இழந்தது இதயமே பிளந்தது போன்று இருந்தது.. !ராகுல்காந்தி

அப்பாவை இழந்து கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரியில் கடலோர மக்களுடன் உரையாடலில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் தங்களது குறை நிறைகளை கூறியதுடன், ராகுல் காந்தி அவர்களும் மக்களுடன் மனம் விட்டுப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் குறித்தும் பேசியுள்ளார். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட […]

Continue reading …

இந்தியர்களே.. தேசியக்கொடிக்கு உரிய மரியாதை. மீறினால் 3ஆண்டுகள் சிறை. அதிரடி உத்தரவு.

Comments Off on இந்தியர்களே.. தேசியக்கொடிக்கு உரிய மரியாதை. மீறினால் 3ஆண்டுகள் சிறை. அதிரடி உத்தரவு.

நம் நாட்டின் தேசிய கொடியை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் போன்ற நம் தேசிய கௌரவ சின்னங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு […]

Continue reading …

சசிகலா எந்த முடிவையும் அறிவிக்காததற்கு இதுதான் காரணமா..? இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கு..

Comments Off on சசிகலா எந்த முடிவையும் அறிவிக்காததற்கு இதுதான் காரணமா..? இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கு..

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து, தமிழகம் திரும்பியுள்ள தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.. ஆனால் சென்னை வந்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.. அமமுகவை அதிமுகவோடு இணைத்து கட்சியை தனது கட்டுப்பாடின் கீழ் கொண்டு வர சசிகலா முயற்சித்து வருகிறார்.. ஆனால் எடப்பாடி பழனிசாமி, கே.பி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருகிறனர்..துணை முதல்வர் […]

Continue reading …

அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்: அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை :28-ல் விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

Comments Off on அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்: அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை :28-ல் விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

டெல்லி: மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 28-ம் தேதி விழுப்புரம் வருகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து […]

Continue reading …

அதிமுக 10,000 திமுக 25000:அண்ணா சொன்ன பாட்டாளிகள் கட்சி எங்கே? காயத்ரி ரகுராம்

Comments Off on அதிமுக 10,000 திமுக 25000:அண்ணா சொன்ன பாட்டாளிகள் கட்சி எங்கே? காயத்ரி ரகுராம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன அதிமுக நேற்று காலை விருப்ப மனுவை பெற்றுக் கொள்ள அறிவித்துள்ளதோடு வேட்புமனு ரூபாய் […]

Continue reading …

திமுக கொடுத்த கோடிரூபாய் எங்கே..? கம்யூனிஸ்டுகளிடையே கலவரம்..!

Comments Off on திமுக கொடுத்த கோடிரூபாய் எங்கே..? கம்யூனிஸ்டுகளிடையே கலவரம்..!

கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாங்கிய ரூ.3 கோடிக்கு கணக்கு இருக்கிறதா எனக் கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அக்கட்சியினர். நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இரண்டு தொகுதிகளும், 15 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக தகவல் வெளியானது. தொகுதிக்கு, 6 கோடி வீதம் 12 கோடி ரூபாயை செலவழித்து விட்டு மீதம் 3 கோடி ரூபாயை, தி.மு.க.,விடமே திருப்பி கொடுத்து விட்டதாக நிர்வாகிகள் சொல்லி […]

Continue reading …

எடப்பாடியாரை தனியாக அழைத்த மோடி… !10நிமிட சந்திப்பு.. !நடந்தது என்ன?

Comments Off on எடப்பாடியாரை தனியாக அழைத்த மோடி… !10நிமிட சந்திப்பு.. !நடந்தது என்ன?

சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் தனியாக அழைத்து சுமார் 10 நிமிடங்கள் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று விழா முடிந்த உடன் நேரு ஸ்டேடியத்தில் உள்ள விருந்தினர் அறைக்கு பிரதமர் மோடி நேராக சென்றார். உள்ளே சென்றதும் தனது உதவியாளரிடம் கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உள்ளே அழைக்குமாறு கூறியுள்ளார் மோடி. இதனை அடுத்து தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது- அவரும் அடுத்த நிமிடமே மோடி […]

Continue reading …

மேளதாளங்களுடன் பாஜாகாவில் இணைந்தது நடிகர் சிவாஜி மகனின் குடும்பம்.. !!குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு

Comments Off on மேளதாளங்களுடன் பாஜாகாவில் இணைந்தது நடிகர் சிவாஜி மகனின் குடும்பம்.. !!குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு

சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று பாஜகவில் இணைந்தனர். தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர் எல் முருகனை, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ராம் குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராம்குமார், “குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போதே மோடியின் […]

Continue reading …

கும்பகோணம் கோயிலில் சசிகலாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரகசிய பூஜை?

Comments Off on கும்பகோணம் கோயிலில் சசிகலாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரகசிய பூஜை?

சென்னை: ”கும்பகோணம் கோயிலில், சசிகலாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரகசிய பூஜை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோயிலுக்கு நேற்று வந்தார். பின்னர், ‘நிகும்பலா’ யாகத்தில் கலந்து கொண்டு ரகசிய பூஜை செய்து விட்டு சென்றார். அவர் வந்த தகவல் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. எனினும், சில நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று அமைச்சருடன் சேர்ந்து தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க.நிர்வாகிகள் கூறியதாவது:- […]

Continue reading …

95,000 விவசாயிகளுக்கு ரூ 1,045 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி வாய்ப்பு

Comments Off on 95,000 விவசாயிகளுக்கு ரூ 1,045 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி வாய்ப்பு

ஈரோடு: தமிழக அரசு, கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில், 95 ஆயிரம் விவசாயிகள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில் கடந்த, 5ல் முதல்வர் பழனிசாமி, ‘கூட்டுறவு வங்கிகளில், 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வதாக’ அறிவித்தார். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பயனடையும், விவசாயிகள் பட்டியலை ஒருங்கிணைத்து வருகின்றனர்.இது குறித்து, ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், […]

Continue reading …