Home » Archives by category » அரசியல் (Page 188)

அசத்தல் !மாணவர்களுக்கு தினமும் இலவச டேட்டா! எடப்பாடி துவக்கி வைக்கிறார் !

Comments Off on அசத்தல் !மாணவர்களுக்கு தினமும் இலவச டேட்டா! எடப்பாடி துவக்கி வைக்கிறார் !

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். ஆன்லைன் வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உதவிடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை […]

Continue reading …

அரசு ஊழியர்களுக்கு மிக பெரிய போனஸ் அறிவிப்பு.. அக விளைபடி உயர்வு.. எத்தனை சதவிகிதம்..?

Comments Off on அரசு ஊழியர்களுக்கு மிக பெரிய போனஸ் அறிவிப்பு.. அக விளைபடி உயர்வு.. எத்தனை சதவிகிதம்..?

மத்திய ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அகவிலைப்படியை (டிஏ மற்றும் டிஆர்) ஆகியவற்றை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு தடை செய்தது. கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக இந்த கட்டுப்பாடு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க மோடி அரசு தயாராகி வருகிறது. தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களின் டிஏ 17 சதவீதமாக உள்ளது. அரசாங்கம் டி.ஏ.வை அதிகரித்தால், இந்த […]

Continue reading …

சோறு முக்கியமா.. சங்கம் முக்கியமா.. ராகுல் காந்தி..ஸ்டாலினை .. நட்டா முன்பு வெளுத்து வாங்கிய குஷ்பு

Comments Off on சோறு முக்கியமா.. சங்கம் முக்கியமா.. ராகுல் காந்தி..ஸ்டாலினை .. நட்டா முன்பு வெளுத்து வாங்கிய குஷ்பு

மதுரை: சோறு முக்கியமா,.. சங்கம் முக்கியமா என்று கேள்வி கேட்ட குஷ்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலை மதுரை பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசும் போது ராகுல்காந்தியை தலைவரே இல்லை என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு நேற்று அக்கட்சியின் தேசிய தலைவர ஜேபி நட்டா கலந்து கொண்ட மதுரை நிகழ்ச்சியில் பேசுகையில், மக்கள் […]

Continue reading …

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய போவதில்லை : ராம்நாத் கோவிந்த்

Comments Off on வேளாண் சட்டங்களை ரத்து செய்ய போவதில்லை : ராம்நாத் கோவிந்த்

புது தில்லி: மத்திய அரசு புதிதாக நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் இலக்கு என்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமல்ல, உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகும். நமது கிராமப்புறங்களை […]

Continue reading …

மீண்டும் சசிகளவிற்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள். !

Comments Off on மீண்டும் சசிகளவிற்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள். !

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 19ம் தேதி சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 27ஆம் தேதி சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஆறு […]

Continue reading …

“சசிகலா வருகை அதிர்வலைகளை ஏற்படுத்தும்”!பிரபல இயக்குனர் கருத்து !

Comments Off on “சசிகலா வருகை அதிர்வலைகளை ஏற்படுத்தும்”!பிரபல இயக்குனர் கருத்து !

சசிகலா வரும் போது அரசியலில் ஒரு சில அதிர்வுகள் ஏற்படும் என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன், தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வழியில் சசிகலா பயணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்ட நாளில்,அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் திறந்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவர் கூறினார். தமிழக அரசு ஆறுபடை வீடுகள் இருக்கும் […]

Continue reading …

மெரினா கடற்கரையில் “நம்ம சென்னை செல்ஃபி”மையம் திறப்பு!

Comments Off on மெரினா கடற்கரையில் “நம்ம சென்னை செல்ஃபி”மையம் திறப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ என்ற செல்ஃபி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி சென்னையில் மிக முக்கியமான இடம் என்றால் மெரினா பீச். சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. கொண்டது. சென்னைவாசியாக இருந்தாலும், வெளியூரில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் மெரினா பீச் அவர்களின் பேவரைட் லிஸ்டில் இருக்கும். […]

Continue reading …

“அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொது செயலாளர் அவர்களே “-சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம் !

Comments Off on “அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொது செயலாளர் அவர்களே “-சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம் !

திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து இன்று விடுதலையாகியுள்ளார். சசிகலா சிறைக்கு சென்றவுடன் அவருடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அதிமுக தலைமை அறிவித்தது. இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா சசிகலா விடுதலையையொட்டி, “அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வாழ்க.. […]

Continue reading …

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் !!

Comments Off on ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் !!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா நடைபெறவுள்ளது. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் இவ்விழா நடைபெறவுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜனவரி 27-ம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவினையொட்டி காமராஜர் சாலையில், வார் மொமோரியலில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அடையாறு […]

Continue reading …

#BIGBREKING:டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்- மத்திய உள்துறை அமைச்சகம்

Comments Off on #BIGBREKING:டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்- மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லியில் விவசாயிகள் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதித்த முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர். வன்முறை தீவிரமடைந்து வருவதை அடுத்து, டெல்லி […]

Continue reading …