Home » Archives by category » அரசியல் (Page 192)

அவசரமாக தலைமை தேர்தல் ஆணையம் சென்ற திமுக காரணம் என்ன?

Comments Off on அவசரமாக தலைமை தேர்தல் ஆணையம் சென்ற திமுக காரணம் என்ன?

தபால் ஓட்டு முறையில், அதிக அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அதை கைவிடும்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நேரடியாக தேர்தலில் ஓட்டளிக்கும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, அவர்களுக்காக, தபால் ஓட்டு போடும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பீகார் […]

Continue reading …

டிசம்பர் 3 ல் சசிகலா விடுதலை !

Comments Off on டிசம்பர் 3 ல் சசிகலா விடுதலை !
டிசம்பர் 3 ல் சசிகலா விடுதலை !

வருகின்ற டிசம்பர் 3ல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வருகிறார்கள் சசிகலாவும், இளவரசியும் அவர்கள் வெளியே வருவதற்கான அணைத்து முயற்சிகளையும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் செய்து வருகின்றனர். சிறையை விட்டு வெளியே வந்ததும் சென்னை செல்லும் சசிகலா அங்கே முக்கிய பிரமுகர்களை ரகசியமாக சந்திக்க இருக்கிறார். அவர்களுடன் சில ஆலோசனைகள் செய்கிறார். பின்னர் டிசம்பர் ஐந்தாம் தேதி அம்மா சமாதிக்கு செல்லும் சசிகலா, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் பண்ணிய மாதிரி […]

Continue reading …

தென்னக மக்கள் இயக்கத்திற்கு போலீசார் தடை !

Comments Off on தென்னக மக்கள் இயக்கத்திற்கு போலீசார் தடை !
தென்னக மக்கள் இயக்கத்திற்கு போலீசார் தடை !

தென்னக மக்கள் இயக்கத்தினரின் வாகனங்களை கன்னியாகுமரி மாவட்ட எல்கையான ஆரல்வாய்மொழியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு . கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 84 வது நினைவு தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் ஆங்காங்கே மரியாதை செலுத்தினர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில்உள்ள வ உ சி மணிமண்டப சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தென்னக மக்கள் இயக்கம் சார்பில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏராளமானோர் சென்றனர். ஆனால் குமரி […]

Continue reading …

நாங்களும் சர்வே எடுத்திருக்கிறோம் திமுகவிற்கு ஷாக் கொடுத்த கார்த்தி சிதம்பரம்

Comments Off on நாங்களும் சர்வே எடுத்திருக்கிறோம் திமுகவிற்கு ஷாக் கொடுத்த கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வருகை புரிந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எண்ணிக்கையை மனதில் வைத்து கொண்டு கூட்டணி பேச மாட்டோம் என்றும் திமுக எப்படி ஐபேக் முலம் சர்வே எடுத்து வைத்து இருக்கிறார்களா, அதேமாதிரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் 234 தொகுதியிலும் சர்வே எடுத்து வைத்து உள்ளதாகவும், அந்த […]

Continue reading …

கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெற்றோர்கள் !

Comments Off on கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெற்றோர்கள் !

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்காக ஆணையைப் பெற்ற மாணவியின் தந்தை முதலமைச்சருக்குக் காலில் விழுந்து நன்றி தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றி அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேர், 7.5 சதவீதம் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கு தேர்வாகியுள்ளார். அவர்களில் 18 மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ படிப்பிற்கான ஆணையை இன்று நேரில் வழங்கினார்.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அதற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட […]

Continue reading …

காளி பூஜையை தொடங்கி வைத்ததால் வந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கோரினார் சாகிப் அல் ஹசன்

Comments Off on காளி பூஜையை தொடங்கி வைத்ததால் வந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கோரினார் சாகிப் அல் ஹசன்

இந்து மத சம்மத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹாசன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த நிலையில்,இரண்டு நாட்களுக்கு முன்பு காளி பூஜையை துவக்கிவைக்க ஷகிப் அல் ஹாசன் கொல்கத்தா சென்றுள்ளார். மேலும், காளி சிலையின் முன்பு வழிபடுவது போன்ற புகைப்படங்களும் வெளியானதால் இஸ்லாமியர்கள் கொள்கைக்கு எதிராகவும் அவர்களது மனதை ஷகிப் புண்படுத்திவிட்டார் என்று சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் […]

Continue reading …

ராஜஸ்தானில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Comments Off on ராஜஸ்தானில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சயினத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வஜி மகாராஜ், எளிய வாழ்கையை வாழ்ந்து, மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றியவர் வாழ்ந்தவர். அவருடைய ஊக்குவிப்பால் பள்ளி கல்லூரிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-ம் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், பாலியில் அமைதிக்கான சிலை’ என்று அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, […]

Continue reading …

அரசியலுக்கு வர போகிறேனா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் விளக்கம் !!!

Comments Off on அரசியலுக்கு வர போகிறேனா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் விளக்கம் !!!

இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா என இரு நடிகைகள் நடித்துள்ளனர் இவர்களுடன் ஆனந்தராஜ் , மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட காமெடி கூட்டமே களம்இறங்கியுள்ளது . இந்நிலையில் சந்தானம் நடித்த திரைப்படம் தீவாளிக்கு திரையரங்கில் வெளியானதை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள கமலா திரையரங்கத்திற்கு சந்தானம் வருகை தந்தார், அப்போது திரையரங்கிற்கு வந்து […]

Continue reading …

விசிக பிரமுகர் ரவிக்குமாருக்கு பத்திரிகையாளர் மாலன் பதிலடி

Comments Off on விசிக பிரமுகர் ரவிக்குமாருக்கு பத்திரிகையாளர் மாலன் பதிலடி

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை கொண்டு கருத்து சொன்ன விசிக பிரமுகரும் திமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவருமான ரவிக்குமார் Mp, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறார். குறிப்பாக 2015- ம் ஆண்டு ரவிக்குமார் பாஜகவிற்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்தார், அது இந்த தேர்தலிலும் எதிரொலிப்பதாக தான் கருதுவதாக தெரிவித்தார், இந்த சூழலில்தான் ரவிக்குமாருக்கு மூத்த பத்திரிகையாளர் மாலன் பதில் கொடுத்துள்ளார், இதுகுறித்து மாலன் தெரிவித்த […]

Continue reading …

தூத்துக்குடியில் ரூ.328 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Comments Off on தூத்துக்குடியில் ரூ.328 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 328 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 22 கோடியே 38 லட்சம் மதிப்பில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட 16 பணிகளை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 37 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். ரவுடிகளால் வெடி குண்டு வைத்து கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியத்தின் மனைவி புவனேஸ்வரிக்கு அரசு பள்ளி […]

Continue reading …