எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள வாய்ப்பு இருப்பதாக மு.க.ஸ்டா லின் கூறியது அவரது சொந்த கருத்து என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். தமிழக பிரச்சினைகளுக்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் ‘புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கட்சித் தலைமையகமான தாயகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு வைகோ அளித்த பதில்: உங்களை சந்தித்த திமுக பொருளாளர் […]
Continue reading …நாகரீகம் வளர, வளர, அறிவு முதிர்ச்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வக்ரபுத்திதான் அதிகம் தற்போதைய மக்களுக்கு உண்டாகி இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். முதலில் பா.ஜ.க. தமிழக தலைவர் முன்னாள் இலங்கை அதிபருக்கு இந்திய குறிப்பாக தமிழக படகுகளை பிடித்துவைக்க ஆலோசனை கூறி தொடங்கி வைத்ததாகக் கூறுகிறார்கள். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர், காஷ்மீர் தேர்தலுக்கு பாகிஸ்தானுக்கும் பாக் தீவிரவாதிகளுக்கும் நன்றி கூறியுள்ளாராம். காரணம் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மறுபடியும் தீவிரவாதிகள் கடத்தி சென்றால், நரேந்திரமோடி […]
Continue reading …அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை, டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ளதாக கூறுகிறார்கள். டெல்லி பா.ஜ.க. தலைவர்களை ஆணவத்தால் ஒதுக்கிய பா.ஜ.க. தலைமையின் அடிவருடிகளை தற்போது துடைப்பத்தால் பா.ஜ.க.வை அள்ளிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி திகைக்க வைத்துள்ளதாம். பீகாரில் துதிபாடிகளின் ஆலோசனையை கேட்டு, நீக்கப்பட்ட முதல்வருக்கு ஆதரவு தர சம்மதித்த பா.ஜ.க., பிறகு ஜகா வாங்கி கைவிட்டது. அதேபோல் மேற்கு வங்கத்தில் தேவையற்ற நிலையில் மம்தாவை உசுப்பேற்றி, தற்போது தன் […]
Continue reading …இந்திய கட்சிகளின் ஆணவ அரசியலுக்கு ஆப்பு அடித்த சாட்சியாக டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை கூறுகிறார்கள். பா.ஜ.க. தலைமையின் அதிகார மமதையும், ஆணவ நடவடிக்கைகளும் பா.ஜ.க. படுதோல்வி அடையச் செய்ததாக கூறப்படுகிறது. டெல்லி மாநில தலைவர்களின் ஆலோசனையை மீறி அதிகார போதை ஏறி, தன்னிச்சையாக நடந்து கொண்ட முறைக்கு ஆப்பு அடித்தார்கள் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள். மேலும் வளரவே வழியில்லாத மேற்கு வங்க பா.ஜ.க., தேவையின்றி மம்தாவை உசுப்பிவிட்டு, தற்போது டெல்லியில் பலமிழந்து நிற்கும் அவல நிலையை […]
Continue reading …டெல்லி சட்டசபை தேர்தல் பல திருப்பங்களை கொண்டு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை நம்பி கிரன்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க. இதனால் டெல்லி பா.ஜ.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறுகிறார்கள். கிரன்பேடிக்கு அரசியல் நிர்வாகம் தெரியாது என்பதால் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த பலர் தற்போது டெல்லி பா.ஜ.க.வில் நொந்துபோயுள்ளனர். இதை புரிந்துகொண்ட மோடி தற்போது களத்தில் இறங்கி உள்ளார். ஆம் ஆத்மி கட்சி சுமார் 25 இடங்களில் பலம் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அக்கட்சித்தலைவர் பல அரசியல் […]
Continue reading …அமெரிக்க அதிபரின் இந்திய பயணம், இந்திய தாய்க்கு அணிவிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத மணிமகுட வரலாறு படைத்த மோடி, முதன்முறையாக பிரதமராக அமெரிக்க அதிபரை விமான நிலையத்தில் வரவேற்று சரித்திரம் படைத்துள்ளார். எப்போதுமே பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே அதிகாரிகள் இருப்பது நடைமுறை. ஆனால் இரு தலைவர்களும் ஹைதராபாத் மாளிகையில் மிகவும் வெளிப்படையாக நடந்து அரசியல் அலசிய காட்சி வரலாற்று சிறப்பு மிக்கது. அமெரிக்காவை வைத்து பிலிம்காட்டி நடக்கும் இந்திய அறிவாளிகளுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மோடி அடித்த ஆப்பு […]
Continue reading …இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்துள்ளார்; அதிபர் மகிந்த ராஜபக்ச தொல்வி முகம் கண்டுள்ளார். சற்று முன் வரை சிறிசேனா 30,33,122 (52.68%) வாக்குகள் பெற்று முன்னிலை. ராஜபக்ச 26,50,049 (46.02) வாக்குகள் பெற்று பின்னடைவு.இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணி நிலவரப்படி, தேச அளவில் சிறிசேனா 14,06,557 (52.49%) வாக்குகளுடன் முன்னிலையிலும், ராஜபக்ச 12,38,340 (46.21%) வாக்குகளுடனும் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, […]
Continue reading …கர்நாடகம் ஓசூர் அருகே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்போவதாக முதலில் எச்சரித்தது நமது நெற்றிக்கண் இதழ்தான். அப்போது கண்டுகொள்ளாத தமிழக எதிர்க்கட்சிகள், மற்ற ஊடகங்கள் வெளியிட்ட பின்பு கொதித்து எழுகின்ற நிலையைக் கண்டு தமிழக மக்கள் நகைக்கிறார்கள். பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகியவை கர்நாடகம் எடுக்கும் எந்த ஒரு தமிழக விரோத திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பை தெரிவிக்காது என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு உள்ளது. காரணம் அங்கு நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை மற்ற எதிர்கட்சிகளுக்கு தமிழகத்தில் கொதித்து […]
Continue reading …புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது.சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவன பங்குகள், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு விற்கப்பட்டன. ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஏர்செல் பங்குகள் கைமாறியதற்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.ஆனால், ரூ.600 கோடி வரையிலான அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மட்டுமே நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்றும், […]
Continue reading …அகில இந்திய காங்கிரசில் அதிரடி மாற்றம் ஏற்படுகிறதாம். பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி கொடுக்க சோனியா சம்மதித்து விட்டாராம். இதனால் வடக்கு, வடகிழக்கு, தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கை அதிகரிக்க, வலிமையான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக காங்கிரஸ் உள்வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. காங்கிரஸ் மாநில முதல்வர்களின் மாற்றம் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பாராளுமன்றத் தோல்விக்குப் பிறகு காங்கிரசை குறைகூறிய சுயநல காங்கிரஸ்வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப்படும் என்ற கருத்து உலவுகிறது. தமிழக சிதம்பரம் தேவையற்ற நிலையில் […]
Continue reading …