சென்ற மத்திய அரசு மாநிலங்களின் பொது விநியோகத்திற்காக ஏராளமான உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்து இருந்ததாகக் கூறுகிறார்கள். அதில் மோடிக்கு எதிராக உசுப்பிவிட்டு, காங்கிரஸ் ஆதரவை நாடி நல்லவன்போல் செயல்பட்ட நிதிஷ்குமார் ஒதுக்கீடு செய்த தானியங்களை பெற முயற்சி செய்யாமல் அலட்சியம் செய்ததாக உறுதிபட மத்திய அமைச்சகம் கூறுகிறது. சுயநல அரசியல்வாதிகளின் தன்னை ஆர்வம் மாநில மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு என்கிறார்கள் காங்கிரஸ் மத்திய அரசு தமிழக நலன்களை புறக்கணித்து தன் சுய […]
Continue reading …இந்திய கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை அலச ஆரம்பித்து அதிர்ந்து போயுள்ளன. மதசார்பற்ற தன்மை என்ற போர்வையில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சி, அந்த மக்கள் தங்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றியது குறித்து அதிர்ந்துபோயுள்ளது. உத்திரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் இந்துக்களே வெற்றிபெற்றது உலக அதிசயம். ராகுல்காந்தி ஆதரவாளர்கள் உத்திரபிரதேசத்தில் முஸ்லீம்களை வளைத்துப்பிடிக்க, அவர்கள் வளைந்து, நெளிந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரசுக்கு ஆப்பு அடித்துள்ளனர். நந்தவனத்து ஆண்டி கூத்தாடி உடைத்தாண்டி கதையாக காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்து […]
Continue reading …நரேந்திர மோடி அரசின் முதல் நிதியாண்டு பட்ஜெட் பெரிய சலுகைகளை அளிக்க முன்வராது என்ற கருத்து உலவுகிறது. சென்ற மத்திய அரசின் பொருளாதார உயர்வு நடவடிக்கைகளை வேறுவழியின்றி கசப்பு உணர்வுடன் பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள். உண்மையில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் வெற்றிகரமான தொகுதி மக்களுக்கு உயர்வை கொடுக்கும் திட்டம் என்ற கருத்து உலவுகிறது. தற்போது உள்ள ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தை […]
Continue reading …முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி (சட்டப்படியான) முயற்சியால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உறுதியாகிவிட்டதாக தலைநகரில் கூறுகிறார்கள். தமிழ் குலத்திற்கு துரோகம் செய்ய நினைத்த எட்டப்பர்களையும் மாற்றுமொழி பேசி தமிழ்நாட்டில் வசிக்கும் சுயநல அரசியல்வாதிகளையும் தமிழ்தாய் புறக்கணித்து விட்டாள். அதிர்ந்துபோன கர்நாடக சுயநல அரசியல்வாதிகள், தற்போது புதிய திடடத்தை நடைமுறை படுத்த உள்ளதாக கர்நாடக வட்டாரங்கள் கூறுகின்றன. 192 டி.எம்.சி. அளவில் பெரும்பான்மைக்கு சிறிது குறைத்து மைசூர் அருகே உள்ள பிலிகுண்டு மூலம் தண்ணீர் திறந்து விடப்படும். மீதமுள்ள […]
Continue reading …இந்திய பொருளாதாரம் சென்ற ஆட்சியில் நன்றாக சுவைத்து அழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மீண்டும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த குறைந்தது 18 மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள். மேலும் இந்திய பாதுகாப்பை அந்நிய உணர்வுகளுக்கு மதிப்பளித்து பலவீனமாக்க, இந்தியாவை அடிமைப்படுத்த திட்டமிட்ட செயல்கள் இந்தியத்தாயால் காப்பாற்றப்பட்டுள்ளனவாம். பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி குறைய வாய்ப்பே இல்லை என்று அடித்துக்கூறுகிறார்கள். வியாபாரிகளின் தந்திரம் விலைகுறைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, மீண்டும் உச்சத்திற்கு விலைவாசி உயரலாம் என்ற கணிப்பு உள்ளது. தமிழக நலன்களை வெற்றிகரமாக […]
Continue reading …தமிழக முதல்வரின் டெல்லி பயணம் மகிழ்ச்சியான வெற்றியை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவை நன்கு அறிந்த பிரதமர்மோடி, பா.ஜ.க. தமிழக எதிர்ப்பு அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பை முறியடித்து உடனடி உதவியில் இறங்கி உள்ளாராம். இது முதல்வர் எதிர்ப்பு பா.ஜ.க. அரசியல்வாதிகளுக்கு நெற்றி அடியாக விழுந்துள்ளது. உடனே அவர்கள் தங்கள் சூழ்ச்சி வலையை பின்ன ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய முதல் திட்டம் காவிரி நீர் பங்கீட்டில் கடும் எதிர்ப்பை கிளப்பி தமிழக உதவிகளை முடக்குவது என்பதுதானாம். அடுத்து ஜெயலலிதாவைக்கண்டு தமிழக நகைச்சுவை நடிகர் […]
Continue reading …இந்திய அரசியல் புதிய வாழ்க்கையை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளது. மதசார்பற்ற போர்வையில் குளிர்காய்ந்து அரசியல் நடத்தி இந்திய தாய்க்கு அடிமை விலங்கிட்ட சுயநல அரசியல்வாதிகளை இந்திய மக்கள் விரட்டிய 3வது சுதந்திர போர் நடைபெற்று உள்ளது. இந்திய உணர்வு உள்ள பிரதமர் பதவி ஏற்றது இந்திய தாய்க்கு மக்கள் அளித்த நன்றிக்கடன். வாஜ்பாய் ஆட்சி இந்தியாவின் பொற்காலமாக திகழ்ந்தது. அப்போது இந்தியாவை திட்டமிட்டு அடிமைப்படுத்த தீட்டிய சதியில் சிக்கிய பா.ஜ.க. அரசியல்வாதிகள், தற்போதும் இந்த ஆட்சியில் […]
Continue reading …இந்திய மக்களின் தேர்தல் விழிப்புணர்ச்சிக்கு இந்திய பத்திரிகை உலகமே தலைசாய்த்து வணங்குகிறதாம். காரணம் இந்திய மக்களின் உணர்வுகளை அதிகார ஆணவத்தால் அலட்சியப்படுத்தி, அன்னிய உணர்வுகளை இந்திய நாட்டின் துரோகிகளுடன் இணைந்து திணிக்க முயன்ற அரசியல்வாதிகளை இந்திய அரசியல் வானிலிருந்து அடியோடு அழித்து விட்டார்கள். இந்திய மக்கள் மதசார்பற்ற போர்வையில் மதஉணர்வுகளை தீவிரமாக ஆதரித்த அரசியல் கட்சிகள் பலவும் இந்திய ஒற்றுமையில் நசுங்கி போயுள்ளன. இந்தியத்தாய் வெற்றி திலகமிட்டு மகிழ்ச்சியுடன் எழுந்துள்ளதாக போற்றுகிறார்கள். சுயநலம் படைத்த சில கேரள […]
Continue reading …*புகழ்பெற்ற ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வியின் இயற்பெயர் : தாமோதரன். இவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்! தமிழ்நாட்டில் பி.ஜே.பி. கூட்டணிக்கு விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வை கொண்டுவந்தவர், இவர்தான்! தே.மு.தி.க.வின் அதிகாரப்பற்றற்ற தலைவரான பிரேமலதாவுக்கு, இவர்தான் ஆஸ்தான ஜோதிடர்! இத்னைப் பெருமைகளுக்கு உரிய ஜோதிடர் ஷெல்லிதான், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 34 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் நம்மிடம் சொன்னார்! அந்தத் தகவலை 4.4.2014 ல் வெளியான ‘நெற்றிக்கண்’ இதழில் பதிவு செய்திருந்தோம்! * அ.தி.மு.க. 37 தொகுதிகளில் (3+7=10) வெற்றி […]
Continue reading …பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், தெளிவாக அமைந்துவிட்டது! * இந்தியாவுக்கு மோடி! * தமிழ்நாட்டுக்கு அம்மா! முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியின் காரணமாக, தி.மு.க.வும் காங்கிரசும் காணாமல் போய்விட்டன! தவிடுபொடியாகிவிட்டன! * இந்திய அளவில் அ.தி.மு.க. 3&வது இடத்தைப் பிடித்துள்ளது! இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது! நான்காவது இடத்தை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிடித்துள்ளது! * முதல்வர் அம்மா, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இந்திய அரசியல் அரங்கத்தில் பளிச்சிடுகிறார்! * வரலாறுகளை உடைத்து & புதிய […]
Continue reading …