Home » Archives by category » தமிழகம் (Page 17)

பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Comments Off on பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

பவானி ஆற்றங்கரை தொடர் கன மழை காரணமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதை அடுத்து பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் இன்னும் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் […]

Continue reading …

ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

Comments Off on ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

கஞ்சாவை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் பிரிவில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பெருங்காமநல்லூர் பிரிவில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து இந்த பதுக்கல் தொடர்பாக அயோத்திபட்டியைச் சேர்ந்த ராஜாக்கொடி, மதுரையைச் சேர்ந்த அமுதா என்ற இருவரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்து, 21 கிலோ கஞ்சா மற்றும் 5120 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் […]

Continue reading …

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்!

Comments Off on அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்!

சென்னை மாநகர காவல்துறை இன்று நடைபெற உள்ள அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகளை விதித்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆகிய நிபந்தனைகள் முக்கியமானது. மேலும் காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும், அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது […]

Continue reading …

கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு!

Comments Off on கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு!

45 ஊராட்சிகள் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ளன. இப்பகுதியில் 19 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகிறது. ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரியும், துனை தலைவராக பா.ஜ.கவை சேர்ந்த ராஜா என்பவரும் திமுகவை சேர்ந்த 8 கவுன்சிலர்களும் பதவி வகித்து வருகின்றனர். இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றியங்களுக்கு அரசிடம் இருந்து நலத்திட்டங்களுக்காக முறையாக நிதி பெற்று தரவில்லை. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. […]

Continue reading …

இன்ஸ்டா காதல்; காதலன் நடத்திய நாடகம்!

Comments Off on இன்ஸ்டா காதல்; காதலன் நடத்திய நாடகம்!

16 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பேசி மயக்கி ஆபாச வீடியோக்களை பெற்று மயக்கி மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். தாராபுரம் அருகே உள்ள மூலனூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இவருக்கும் கரூர் மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற 27 வயது இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் வீடியோ காலில் பேசிக் கொள்வது என […]

Continue reading …

குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை!

Comments Off on குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை!

சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் காரணத்தினால் குற்றாலம் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் […]

Continue reading …

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு!

Comments Off on ஓசூரில் சர்வதேச விமான நிலையம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு!

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவை கூட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஓசூரில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் பேசினார். “தமிழகம் நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. இந்தியாவின் முதல் ஏற்றுமதி மாநிலமாக […]

Continue reading …

செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

Comments Off on செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி பிரதமரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான மோடி மரியாதையுடன் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கொடுத்த மரியாதை கொடுத்து காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் தொடர்ந்து மூன்று தேர்தல்களாக […]

Continue reading …

அப்பாவு அறிவிப்புக்கு எதிராக அதிமுக உண்ணாவிரதம்!

Comments Off on அப்பாவு அறிவிப்புக்கு எதிராக அதிமுக உண்ணாவிரதம்!

அதிமுக சார்பில் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் என சபாநாயகர் அப்பாவு அறிவித்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. எழும்பூர் ராஜநாகத்தில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அதிமுக தரப்பில் அனுமதி கேட்டிருந்னர். அதற்கு மறுத்த காவல்துறை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நாளை […]

Continue reading …

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு!

Comments Off on நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு!

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 ஊக்கத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழக அரசு இதுகுறித்த அறிக்கையில், “தமிழகத்தில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-25ம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 105 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாயும் கூடுதல் […]

Continue reading …