தமிழர் குலத்தை அழிக்க துணிந்த இலங்கை அதிபருக்கு குடும்ப அரசியலால் ஆப்பு அடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ராஜபக்சே தனது மகனை அரசியலில் உயர்வுபடுத்தி அதிபருக்கான நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார். அதனை மோப்பம்பிடித்த அவரது இளவல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே மறைமுக எதிர்ப்பை உருவாக்கி உள்ளார். தமிழக முதல்வரின் புகழை குறைக்கச் செய்த நடவடிக்கைகள் கோத்தபயவின் கைவண்ணம் என்ற கருத்து உலவுகிறது. சிங்கள புத்த பிட்சுக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு, ராஜபக்சேயின் அதிகாரத்தை பறிக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் […]
Continue reading …கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 127 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக முதல்வர் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விவரம்: நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்வு: “பணியிடத்தில் பணியின் போது நிகழும் விபத்தின் காரணமாக அல்லது பிற இடங்களில் நிகழும் விபத்துகளின் காரணமாக பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர் இறக்கும் நேர்வில், அவர்தம் நியமனதாரருக்கு […]
Continue reading …தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் உதவி தொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் கணேசன் இவர் பல ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்ககல்வி அலுவலரின் கையொப்பத்தை இவரே போட்டு கோப்பு தயார் செய்து பணி மாறுதல் உத்தரவு வழங்கி இருந்தார். இதை நெற்றிக்கண் பிராடு கணேசன் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்து மொரப்பூர் ஏ.இ.ஒ கணேசன்-ஐ பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை தான் அதே சமயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் […]
Continue reading …யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். யூபிஎஸ்சி தேர்வு சர்ச்சை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, “நடப்பு ஆண்டில் முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் ஏற்படுத்த சாத்தியம் இல்லை. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும். இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகளுடனும், தேர்வு வாரியத்தினருடனும் […]
Continue reading …இலங்கை அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கொச்சைப்படுத்தப்பட்ட விமர்சனங்களை அனுமதித்தது உலக நாடுகளின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இலங்கை அதிபரின் ஆணவம் தமிழ் துரோகிகளால் மெருகேற்றப்பட்டு, இந்திய அரசின் சுயநல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வெளிப்படுத்த முயற்சி செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து உலவுகிறது. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்க பதுங்கும் தமிழக அரசியல் கோழைகள், இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்ற கருத்து உலவுகிறது. உண்மையில் இந்த விமர்சனங்களால் அலறும் இலங்கை அரசியல்வாதிகள், […]
Continue reading …அதிமுகவில் தவறு செய்பவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டப்பேரவையில் சட்டம், வனம், சுற்றுச்சூழல், பணியாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது வியாழக்கிழமை நடந்த விவாதம் வருமாறு: முத்துக்குமார் (தேமுதிக): தமிழக சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை. முறையான பராமரிப்பு கிடையாது. அமைச்சர் பா.வளர்மதி: உறுப்பினர் எந்த சிறைக்கு சென்று பார்த்தார்? அவரது கட்சியினர் யாராவது சிறைக்குப் போய் வந்தார்களா? (இவ்வாறு அமைச்சர் கேட்டதும் தேமுதிக உறுப்பினர் கள் […]
Continue reading …சென்னை: தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமிக்கு, உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபட வேண்டாம், வாழ்ந்து காட்டுங்கள் என்று முதலவர் ஜெயலலிதா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் குரல் கொடுத்து கொண்டு வருவதை கொச்சைப்படுத்தி, இலங்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த, அவதூறு கட்டுரை பற்றிய செய்தி அறிந்து மனமுடைந்து, தற்கொலைக்கு முயன்ற சேலம் மாவட்டம், பெரமனூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் […]
Continue reading …உலகின் பணக்கார கடவுளாகக் கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் வங்கி கணக்கில் இப்போது 5,000 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தேவஸ்தானம் சார்பில் மேலும் 1,800 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இந்த 6,800 கிலோ தங்கத்துக்கு தங்கத்தையே வட்டியாக வழங்க தேசிய வங்கிகள் ஒப்பு கொண் டுள்ளதால் தங்கம் குவிந்து வருகிறது. அரசர்கள் காலம் முதல் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி வரு கின்றனர். அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு […]
Continue reading …நதிகள் நனைவதில்லை படத்தில் மோனிகா கவர்ச்சி உடையில் செமையாக கலக்கியிருக்கிறார். படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டே மோனிகாதான். மழையில் நனைந்து கதாநாயகனுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்டு அசத்திவிட்டார். மோனிகா சமீபத்தில்தான் இஸ்லாமியராக மாறி, இஸ்லாமியர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தடாலடியாக அறிவித்தார்!
Continue reading …நடிகைகள் விஷயத்தில் ரொம்பவும் கொடுத்துவைத்தவர் தனுஷ். கமலஹாசன் மகள் சுருதியுடன் ஜோடி சேர்ந்து கிளுகிளுப்பூட்டிய தனுஷ் அடுத்து இன்னொரு மகள் அக்சராவுடன் ஷமிதா என்ற இந்திப்படத்தில் ஜோடி சேர்ந்து அசத்திவருகிறார். “இனிமேல் என் மனைவி ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் நடிக்க மாட்டேன். ஆனால் அவர் படங்களை தயாரிப்பேன்…” என்ற தனுஷிடம் ஏன் இப்படி? என்று கேட்டதும் “அதுதான் எனக்கு நல்லது” என்று படக்கென்று சொன்னார்.
Continue reading …