ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரசுக்கும், பாஜக கட்சிக்கும்தான் பொதுத்தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டு வந்தது. மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் பாஜக கட்சி அடுத்தடுத்த நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் பெருமளவு வெற்றி பெற்றது. தற்போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2தான்! ஆனால், பாஜக 123 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில், காங்கிரஸ் தலைவராக கார்க்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி மீண்டும் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஒரு கேள்வி கேட்டால் அவருக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சாராய அமைச்சருக்கெல்லாம் மரியாதை கொடுக்க முடியாது என கூறியுள்ளார். காலையில் எழுந்தவுடன் எத்தனை ரூபாய்க்கு சாராயம் விற்கலாம், மதியம் எவ்வளவு சாராயம் விற்பனையாகிறது என்று கணக்கு பார்க்க கூடிய சாராய அமைச்சருக்கு மரியாதை கொடுக்க முடியாது. அவர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரையும் எடுத்து வருகிறார். அவருக்கு ஏன் மரியாதை? நான் ஏற்கனவே […]
Continue reading …அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பலரது தரப்பிலும் விமர்சித்து வரும் நிலையில் ஆடு வேடத்தில் திரியும் குள்ளநரி நீங்க..! என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார். இந்த கார் வெடிப்பு […]
Continue reading …பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று அரசு விடுமுறை தினமாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது; தமிழக அரசு தொடர்ந்து […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்தது. சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் […]
Continue reading …டிடிவி தினகரன் ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என்பது அனைவருக்கும் தெரியுமென தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆறுமுகசாமி ஆணையத்தை வைத்து அரசியல் மட்டும்தான் செய்யலாம் என்றும் வேறு எதற்கும் இந்த அறிக்கை பயன்படாது என்று தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் சசிகலா உட்பட ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை […]
Continue reading …ஓபிஎஸ் முதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் தனிமையில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்நிலையில் தான் முதல்வரைச் சந்தித்ததை பழனிச்சாமி நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎச், ஈபிஎஸ் அணிகள் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூடிய சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்திலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் […]
Continue reading …எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் தனியாக சந்தித்தது அதிமுகவிற்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவரது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி இனி செல்லாது என கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வள்ளுவர் […]
Continue reading …சசிகலா அம்மாவுக்கு ஆஞ்சியோ செய்யாதது ஏன்? பிரிந்து சென்றது ஏன்? என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை குறித்து சசிகலா விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையளிக்க ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய […]
Continue reading …காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் நேரு குடும்பத்தை சேராத ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. நாடு முழுதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, […]
Continue reading …