Home » Archives by category » அரசியல் (Page 172)

எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!

Comments Off on எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!
எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!

தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கான பிரச்னை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியிருப்பதாக ஈபிஎஸ் தனது மனுவில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கோரியிருப்பதாக ஈபிஎஸ் தமது மனுவில் […]

Continue reading …

மேயருடன் கவுன்சிலர் வாக்குவாதம்

Comments Off on மேயருடன் கவுன்சிலர் வாக்குவாதம்

மேயர் பிரியா ராஜனிடம் திமுக கவுன்சிலர் நேற்று நடைபெற்ற மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 2 மணி நேரத்திலேயே முடிவடைந்தது. இக்கூட்டத்தில் 200 கவுன்சிலர்களில் 17 பேருக்கு மட்டும் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. பலருக்கும் கேள்வி கேட்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார். கொரோனா தொற்று காரணமாக விரைவாக கூட்டத்தை நடத்தி […]

Continue reading …

“இந்தியாவில் இந்துக்கள் வாழவே முடியாது!”

Comments Off on “இந்தியாவில் இந்துக்கள் வாழவே முடியாது!”

காஷ்மீர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழமுடியாத சூழல் உருவாகி வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். சர்மாவிற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்கள் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டில்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் […]

Continue reading …

ராகுல்காந்தி அக்னிபாத் பற்றி கருத்து!

Comments Off on ராகுல்காந்தி அக்னிபாத் பற்றி கருத்து!

ராகுல் காந்தி அக்னிபாத் திட்டத்தின் பாதிப்பு பெரிதானால் போர் வரக்கூடும் என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் பாதிப்பு போர் வந்தால் தெரியும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி. 4 ஆண்டுகள் குறுகிய கால பணியை அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது மத்திய அரசு. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல இடங்களில் போராட்டம் […]

Continue reading …

ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு!

Comments Off on ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கேபி முனுசாமி அறிவித்தார். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்ளிட்ட புது தீர்மானங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் 23 தீர்மானங்கள் ரத்து செய்ததாக இன்று […]

Continue reading …

எடப்பாடியாரை சந்தித்த அண்ணாமலை!

Comments Off on எடப்பாடியாரை சந்தித்த அண்ணாமலை!

அதிமுக ஒற்றைத் தலை குறித்து கட்சிக்குள்ளே நிலவி வரும் களேபரத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி உள்ளது. ஆனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது. எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். […]

Continue reading …

விஜயகாந்த் குணமடைய ஈபிஎஸ் வாழ்த்து!

Comments Off on விஜயகாந்த் குணமடைய ஈபிஎஸ் வாழ்த்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் “அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்தது. விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!

Comments Off on திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!
திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!

சீமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சியா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் முடிவுகள் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. சீமான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு […]

Continue reading …

திருமாவளவனுக்கு நெட்டிசன்களின் கேள்வி?

Comments Off on திருமாவளவனுக்கு நெட்டிசன்களின் கேள்வி?

திருமாவளவனுக்கு பாஜக வேட்பாளராக பழங்குடியின பெண் திரௌபதி முர்முவை நிறுத்தியுள்ளதால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருமாவளவன் பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்போது திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வி. முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு […]

Continue reading …

ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓபிஎஸ் வருவாரா?

Comments Off on ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓபிஎஸ் வருவாரா?

ஓபிஎஸ். ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தை போராட்டக் களமாக மாற்றி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்கதையாக மாறி உள்ளது. அதிமுக கட்சியிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூறி வருகிறது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணி அதை மறுத்து வருகிறது. நாளை நடக்கவிருக்கும் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்நியலையில் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு […]

Continue reading …