Home » Archives by category » அரசியல் (Page 86)

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் குறித்து கேள்வி

Comments Off on தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் குறித்து கேள்வி

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகிற மசோதாவை அப்படியே ஏற்று கையெழுத்து போடுவதற்கு ஆளுநர் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் இல்லை, மசோதாக்களின் சாதக பாதங்களை ஆராய்வது தான் ஆளுநரின் கடமை. ஒரு மசோதா வந்ததும், அதற்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. மசோதாவை திருப்பி அனுப்பினால், பாஜககாரர் போல் செயல்படுவதாக முத்திரை குத்துகின்றனர். வருகிற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் […]

Continue reading …

நீதிமன்றம் சென்ற அமர்பிரசாத் ரெட்டி மனைவி!

Comments Off on நீதிமன்றம் சென்ற அமர்பிரசாத் ரெட்டி மனைவி!

அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி தனது கணவர் மீது குண்டர் சட்டம் பாய் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின் கீழ் […]

Continue reading …

ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம்!

Comments Off on ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், ஆளுநர் மாளிகைக்கு வெளியே தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இன்று தேவர் ஜெயந்தி குருபூஜை விழா மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ஆளுநர் மாளிகையில் இருந்து பொய் தகவல் பரப்பப்படுகிறது, ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி வருகிறது. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியது திமுக அரசுதான்” […]

Continue reading …

சசிக்கலாவின் அதிரடி!

Comments Off on சசிக்கலாவின் அதிரடி!

சசிகலா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக வந்தபோது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பாஜக கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு: தேர்தல் சமயத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமா என்றால், எனக்கு அப்படி தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் காவலர்கள் […]

Continue reading …

பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!

Comments Off on பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!

பொன்.மாணிக்கவேல் “ஆட்சியாளர்கள் இந்து கோவிலுக்குள் வருவதில்லை, ஆனால் இந்து கோவில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார். சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும், முன்னாள் ஐ.ஜியுமான பொன்.மாணிக்கவேல் சென்றுள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர்சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர் உமாமகேஸ்வரிஅம்மன், சட்டநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர், திருநிலைநாயகி அம்மன் சுவாமி சந்நிதிகளில் […]

Continue reading …

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கருக்கா வினோத் முழக்கம்!

Comments Off on நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கருக்கா வினோத் முழக்கம்!

கருக்கா வினோத் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக ஆளுநர் ரவி தங்கி இருக்கும் கவர்னர் மாளிகைக்கு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசியதற்காக கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை செய்வதில் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவலர்கள் அவரை அழைத்து […]

Continue reading …

எடப்பாடியை விமர்சித்த முன்னாள் எம்.பி. !

Comments Off on எடப்பாடியை விமர்சித்த முன்னாள் எம்.பி. !

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக முதலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக கருத்துவேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து விலகியது. இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த னாளை முன்னிட்டு அதிமுக பொ., செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பாரத பிரதமர் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தன் வலைதள பக்கத்தில், “எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடக்கம்!

Comments Off on விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடக்கம்!

விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் புஸ்சி ஆனந்த் ‘தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் துவங்கப்படும், அதன்மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், […]

Continue reading …

முதலமைச்சருக்கு ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on முதலமைச்சருக்கு ஈபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அரசியல் நாகரீகம் என்று பேசியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் கூறியது முழுக்க முழுக்க பொய். 29 மாத ஆட்சியில் மக்கள் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க அரசு அறிவிக்கவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை. இனியாவது […]

Continue reading …

பாஜக பிரமுகர் குறித்து கருத்து!

Comments Off on பாஜக பிரமுகர் குறித்து கருத்து!

கவுதமி தனிப்பட்ட முறையில் ஏமாந்ததற்கு பாஜக எப்படி பொறுப்பேற்க முடியும் என திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, […]

Continue reading …