Home » Archives by category » இந்தியா (Page 102)

தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

Comments Off on தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

உச்சநீதிமன்றத்தில் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே அனைவரும் தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்று படித்து வந்துள்ளோம். திடீரென தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இதுகுறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் என்பவர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாஜ்மஹால் குறித்து தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது […]

Continue reading …

கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

கர்நாடக மாநில அமைச்சர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இன்று செய்தியாளர்களிடம் கர்நாடக மாநில காவல்துறை அமைச்சர் ஞானேந்திரா, “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பின் சொத்துக்கள் அனைத்தும் […]

Continue reading …

குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

Comments Off on குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

ரூ.28.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை குஜராத் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் என்ற பகுதியில், ரூ.15 .80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆறு பெட்டிகளில் இந்தக் கள்ள நோட்டுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், துரிதமாகச் செயல்பட்ட போலீசார் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தக் கள்ள நோட்டியில், ரிசர்வ் பேங்க் என்பதற்குப் பதிலாக ரிவர்ஸ் […]

Continue reading …

இந்தியாவில் நாளை முதல் 5ஜி!

Comments Off on இந்தியாவில் நாளை முதல் 5ஜி!

பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கின்றார். பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்ளிட்ட 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்தது. இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் நாளை முதல் இந்தியாவில் 5ஜி […]

Continue reading …

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

Comments Off on உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

உச்சநீதிமன்றம் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான பெண்கள் கருக்கலைப்பு செய்ய ஏற்கனவே சட்டபூர்வ உரிமை இருக்கும் நிலையில் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. பாதுகாப்பான சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருவை கலைக்க அனுமதி கோரி திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி […]

Continue reading …

முதலமைச்சர் பதவியே முக்கியம்!

Comments Off on முதலமைச்சர் பதவியே முக்கியம்!

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகியதாக அசோக் கெலாட் முதலமைச்சர் பதவி மட்டுமே முக்கியம் என்று கூறியுள்ளார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவியை விட முதல்வர் பதவியே மேல் என முடிவு செய்த அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் […]

Continue reading …

பாப்புலர் ப்ரண்ட் ஆப்பின் இணையதளம் முடக்கம்!

Comments Off on பாப்புலர் ப்ரண்ட் ஆப்பின் இணையதளம் முடக்கம்!

இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் புகார்கள் கூறப்பட்டன, இந்நிலையில் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் […]

Continue reading …

அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!

Comments Off on அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!
அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!

மத்திய அரசு குடியரசு தின விழாவில் இடம்பெற உள்ள அலங்கார வாகனங்களுக்காக விண்ணபிக்க வேண்டிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக வாகனங்கள் இடம்பெறுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறும் மாநில அலங்கார வாகனங்கள் விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா அன்று மாநில அரசுகளின் அலங்கார வாகனங்கள் டெல்லி குடியரசு தின […]

Continue reading …

வந்தே பாரத் ரயில் ஒன்று மட்டுமே!

Comments Off on வந்தே பாரத் ரயில் ஒன்று மட்டுமே!

தெற்கு ரெயில்வேக்கு ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புல்லட் ரயிலை விட அதிக வேகத்தில் இயங்கும் என்றும் இதன் சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வந்து வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த ரயில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை ஐசிஎப் ஆலையில் 27 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் […]

Continue reading …

பிரீ பையர் விளையாட்டு குறித்து நீதிபதிகள் கருத்து

Comments Off on பிரீ பையர் விளையாட்டு குறித்து நீதிபதிகள் கருத்து

வன்முறையைத் தூண்டும் விதமாக பிரீ பையர் விளையாட்டு இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி, பிரீபயர் பாக்ஸ் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள். ஆன்லைன் கேம் விளையாட்டு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சிறுவர்களுக்கும் குழந்தைகளும் புரிவதில்லை. இன்று, உயர் நீதிமன்றன் மதுரைக்கிளை பிரீபயர் விளையாட்டு வன்முறையைத் தூண்டும் […]

Continue reading …