
அமலாக்கத்துறை பங்குச்சந்தை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சிபிஐ போலீசார் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்தது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பங்குச்சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோலோகெஷன் என்ற வசதி 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தி சில சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இநிலையில் கடந்த […]
Continue reading …
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி பொருளாதார ரீதியாகவும் மிகவும் சிரமப்பட்டோம். தற்போது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை என்று நோய் தொற்று பரவி வருகிறது. இந்நோய் உலகம் முழுதும் பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கேரளாவில் ஒருவருக்கு இந்த குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை […]
Continue reading …
வரும் 26ம் தேதி இன்டர்நெட் தொழில்நுட்பமான 5ஜி ஏலமிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலத்தில் 4 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களும் அதானி நிறுவனமும் விண்ணப்பம் செய்துள்ளன. 4.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 5ஜி அலைவரிசையை இந்த நான்கு நிறுவனங்களில் எந்த நிறுவனம் பெறும் என்பதை ஜூலை 26ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க […]
Continue reading …
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுத்த முதல் புகைப்படத்தை நாசா இன்று வெளியிட்டுள்ளது. பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்கள் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தாலும், முன்னொடியாக திகழ்வது நாசாதான். விண்வெளியில் உள்ள கோள்கள், மற்ற அண்டங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆராய்வதில் நாசா பல காலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதற்காக நாசா முன்னதாக விண்வெளிக்கு அனுப்பிய ஹபிள்ஸ் டெலஸ்கோப் பல்வேறு கோள்கள், நட்சத்திரங்கள், நெபுலாக்கள், கேலக்ஸிகளை புகைப்படம் எடுத்து அனுப்பியது. கடந்த சில காலம் முன்னதாக நவீன […]
Continue reading …
அம்பானி மற்றும் அதானி இந்தியாவில் 5ஜி ஏலத்தை எடுக்க போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு சமீபத்தில் 5ஜி ஏலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதியில் ஏலம் நடைபெற உள்ளது. 20 ஆண்டுகளுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது என்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கு மதிப்பு 4.3 லட்சம் மதிப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் உட்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி […]
Continue reading …
நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட ஆபரால் மக்கள் கொரோனாவை பொருட்படுத்தாது கூட்டம் கூடியுள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள லுலு மாலில் நள்ளிரவு ஆபர் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் பாதிப்புகள் வேகமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மக்கள் மாஸ்க் அணிவது உட்பட பல்வேறு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நேற்று கேரளாவில் பிரபலமான லுலு ஷாப்பிங் மாலில் நள்ளிரவு ஆபர் […]
Continue reading …
பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் இதுகுறித்து டுவிட்டரில் “இசைஞானி இளையராஜா அவர்கள் படைப்பு மேதை. அவரது படைப்பு பல அழகான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. எளிமையான பின்னணியில் இருந்து மிக உயர்ந்த இடத்திற்கு செய்து சென்று பல சாதனைகளை செய்து இருக்கிறார். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமின்றி விளையாட்டு வீராங்கணை பிடி உஷா உள்ளிட்ட ஒரு […]
Continue reading …
ஓலா நிறுவனம் அதில் பணிபுரியும் ஊழியர்கள் 500 பேரை வேலைநீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓலாவின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து செலவுகளை குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 400 முதல் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் அந்தந்த பிரிவின் மேனேஜர்களிடம் சரியாக செயல்படாத ஊழியர்களின் லிஸ்ட்டையும் கணக்கெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓலா நிறுவனம் […]
Continue reading …
கொரோனா தொற்று நோய் கடந்த 2 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் பரவியது. இதன் பாதிப்பிலிருந்து மக்கள் வெளிவர தொடங்கிய போது இப்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் உருவாகியுள்ளது. இந்தியா உட்பட நாடுகளில் ஏபி.2.75 என்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய வைரஸ் தோன்றினால், அது முந்தைய வைரஸை விட வித்தியாசமாக இருக்குமானால் அது தனி மாறுபாடு […]
Continue reading …
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான வை.யெஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. புதிய புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார். அந்த வரிசையில், 8ம் வகுப்பு மாணவியருக்கு டேப்லெட் கம்யூட்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு டேப்லெட்டின் மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும். இவ்வாண்டு அரசுப் பள்ளிகளில் சுமார் […]
Continue reading …