
மும்பையில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தாங்கள் விரும்பியது போல சீருடை அணியலாம் என்று அறிவித்துள்ளது. இம்முயற்சிக்காக அப்பகுதியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சீருடை ஒன்றாக இருக்கம். பள்ளிகளில் தீர்மானிக்கும் சீருடையை மட்டுமே மாணவ மாணவிகள் அணிந்து வருவார்கள். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஆதித்ய பிர்லா வேர்ல்டு அகாடமி என்ற பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்கர்ட், பேண்ட் என எந்த சீருடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் […]
Continue reading …
இனிமேல் ஒரிஜினல் ஜெராக்ஸை எங்கும் தர வேண்டாம் என மத்திய அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் ஆதார் கார்டுகளை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆதார் கார்டு என்பது அவசியமாக்கப்பட்ட நிலையில் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளிலும் ஆதார் கார்டு உறுதிப்படுத்ப்பட்டு வருகிறது. தற்போது மத்திய டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எங்கும், எதற்கும் ஆதார் ஒரிஜினலின் நகலை தர வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளது. […]
Continue reading …
புதிய வகை ஒமிக்ரான் மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து நிலையில், வேறுபட்ட நிலையில் தொடர்ந்து பரவி பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை ஒமிக்ரான் மகாராஷ்டிராவில் 7 பேருக்கு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் 4 பேருக்கு பி.ஏ.4 வகை ஒமிக்ரானும், 3 […]
Continue reading …
மெல்ல மெல்ல அதிகரிக்க கொரோனா பாதிப்பு. கடந்த சில நாட்களாக அதிகரித்து இப்போது மீண்டும் குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா நிலவரம் பதியப்பட்டது. தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. முன்னதாக 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் தற்போது மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,828 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்புகள் 4,31,53,043 ஆக உயர்ந்துள்ளது. ஒரே […]
Continue reading …
தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து மனைவியிடம் வரதட்சணை கேட்ட போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குருகுலபேட்டையில் இருப்பவர் சுகுமார்(28). இவர் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாப்பர்ஸ் விஷ்ணுபிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சுகுமார் தந்தை தேவரா மற்றும் தாயார் குருவராணி ஆகியோர் ஜாப்பர்ஸிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு விஷ்ணு பிரியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் சுகுமார் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை […]
Continue reading …
பாடகி சங்கீதாவின் உடல் 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி சங்கீதா. இவர் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்தனர். போலீசார் அவரை தேடிவந்த நிலையில் பைரோன் என்ற கிராமத்தில் பாடகியின் உடல் 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு, இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
Continue reading …
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து இந்து கோவில்கள் அருகே இஸ்லாமிய கடைகள் செயல்பட தடை விதிப்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பல பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா “நான் ஒரு இந்து, இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை மாட்டுக்கறி உண்ணக்கூடாது என சொல்ல […]
Continue reading …
டில்லியில் பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிரேசில் நாட்டில் காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த 65 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மே 15ம் தேதி வரை நடைபெற்ற டெப்லிம்பிக்ஸ் போட்டிகளில், 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,100 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி, 8 […]
Continue reading …
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 வர்த்தக நாட்களில் தொடர்ந்து ஐந்து முறை சரிந்துள்ளது. நேற்று வரை இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.61 காசுகளாக சரிந்தது. இன்று மேலும் 12 காசுகள் சரிந்து தற்போது ரூ.77.73 ஆக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு வேகமாக சரிவை கண்டு வருகிறது. இதே போல பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் […]
Continue reading …
இந்தியாவில் 6ஜி சேவை எப்போது என்பது குறித்த தகவலை டிராய் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் விரைவில் தொடங்கப்படுதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 6ஜி சேவை அடுத்த பத்தாண்டுகளில் நம்மால் தொடங்க முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால் 450 பில்லியன் பொருளாதாரத்திற்கு பங்காற்றும் என்றும் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
Continue reading …