Home » Archives by category » இந்தியா (Page 58)

பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்!

Comments Off on பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்!

பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் முகத்தில் காகிதங்களை பாஜக மில்கள் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த உத்தரவை அடுத்து சபாநாயகர் எதிராக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்து உள்ளதாகவும் […]

Continue reading …

மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம்!

Comments Off on மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம்!

தற்போது இந்தியாவில் பெரிதாக பேசப்படும் மணிப்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருவர் கூட தப்ப மாட்டார்கள் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி […]

Continue reading …

சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

Comments Off on சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

பெங்களூர் மற்றும் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை எதிர்த்து ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூருவிலும் நடந்தது. மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா […]

Continue reading …

வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து!

Comments Off on வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து!

முதல் முறையாக வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போபாலிலிருந்து டில்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ரயிலுள்ள பேட்டரியில் ஏற்பட்ட தீ, ரயிலில் பரவியதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்த தகவல் தெரிந்ததும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதாகவும் இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வந்தே பாரத் ரயில் […]

Continue reading …

பாஜகவிற்கு கெஜ்ரிவால் கண்டனம்!

Comments Off on பாஜகவிற்கு கெஜ்ரிவால் கண்டனம்!

டில்லி முதலமைச்சர் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இச்சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் […]

Continue reading …

உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு!

Comments Off on உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு!

உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவள் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கிலும் அவரது தண்டனை […]

Continue reading …

பிரான்ஸில் திருவள்ளுவருக்கு சிலை-; பிரதமர் மோடி அறிவிப்பு!

Comments Off on பிரான்ஸில் திருவள்ளுவருக்கு சிலை-; பிரதமர் மோடி அறிவிப்பு!

“பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Grand Cross of Legion of Honor என்ற விருதை பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஆகிய […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு வாழ்த்து!

Comments Off on பிரதமர் மோடிக்கு வாழ்த்து!

பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி தற்போது அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான நிக்ஷீணீஸீபீ சிக்ஷீஷீss ஷீயீ லிமீரீவீஷீஸீ ஷீயீ பிஷீஸீஷீக்ஷீ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை […]

Continue reading …

நாளை புறப்படும் சந்திரயான் 3!

Comments Off on நாளை புறப்படும் சந்திரயான் 3!

நாளை இஸ்ரோவின் ‘சந்திரயான் 3’ ராக்கெட் புறப்பட உள்ளது. இன்று அதன் மாதிரியை திருப்பதி கோவிலில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்துள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் ஆகிய விண்கலங்களை ஏவி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக இஸ்ரோ நிலவு ஆராய்ச்சிக்காக அனுப்பிய சந்திரயான் 1 வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆனால் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க இருந்த கடைசி சில நொடிகளில் இணைப்பை […]

Continue reading …

வங்கதேச வங்கி கவர்னர் தகவல்!

Comments Off on வங்கதேச வங்கி கவர்னர் தகவல்!

இதுவரையிலும் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்குமிடையே அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடந்து வந்தது. தற்போது ரூபாயில் வர்த்தகம் நடைபெற உள்ளது என வங்கதேச ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். இந்தியா வங்காளதேசம் இடையே அமெரிக்க டாலர் வர்த்தகத்தை குறைக்கும் அடிப்படையில் ரூபாய் வர்த்தகத்தை தொடங்கி உள்ளதாக வங்கதேச கவர்னர் அப்துல் ரவுப் தலுக்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர், “இரு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பயணத்தின் முதல் அடியாக ரூபாய் வர்த்தகம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]

Continue reading …