Home » Archives by category » இந்தியா (Page 64)

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேருக்கு பாதிப்பில்லை

Comments Off on ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேருக்கு பாதிப்பில்லை

ஒரு ரயிலில் பயணித்த 1200 நபர்களில் ஒருவருக்குக் கூட எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால் நேற்று ரயில் விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது. தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயில் மோதிய நிலையில் பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயிலில் […]

Continue reading …

ஊழியர்கள் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதா?

Comments Off on ஊழியர்கள் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதா?

ரயில் விபத்து நிகழ்ந்ததற்கு 20 நிமிடத்தில் பெங்களூர் ரயிலுக்கு தகவல் கொடுத்து நிறுத்த முடியவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நேற்று மதியம் 3:20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியுள்ளது. அந்த ரயில் விபத்து நடந்த பகுதிக்கு சுமார் ஆறு முப்பது மணிக்கு சென்ற நிலையில் 7 மணிக்கு சரக்கு ரயில் உடன் மோதி உள்ளது. ஆனால் 720 மணிக்கு தான் அதன் அருகில் உள்ள ரயில்வே ட்ராக்கில் பெங்களூர் – […]

Continue reading …

ரயில் விபத்து குறித்து நடிகை பிரியா ஆனந்த்!

Comments Off on ரயில் விபத்து குறித்து நடிகை பிரியா ஆனந்த்!

நடிகை பிரியா ஆனந்த் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரயில் விபத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் […]

Continue reading …

ஒடிசா ரயில் விபத்து குறித்து கமலஹாசன்!

Comments Off on ஒடிசா ரயில் விபத்து குறித்து கமலஹாசன்!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது என்று நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், “ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை […]

Continue reading …

பூமியை நோக்கி வரும் விண்கற்களை பற்றி நாசா தகவல்!

Comments Off on பூமியை நோக்கி வரும் விண்கற்களை பற்றி நாசா தகவல்!

நாசா விண்வெளி ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை மறுநாளுக்குள் பூமியை நோக்கி 5 விண்கற்கள் நகர்ந்து வந்து கடந்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சுற்றி திரிந்து வரும் நிலையில் சில விண்கற்கள் சூரிய ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. இவ்வாறாக வரும் விண்கற்கள் பெரும்பாலும் பூமியில் மோதாமல் கடந்து சென்று விடுகின்றன. அவ்வாறாக இன்று மட்டும் இரண்டு விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. விண்கல் […]

Continue reading …

வடமாநில விவசாயிகள் போராட்டம் குறித்து அறிவிப்பு!

Comments Off on வடமாநில விவசாயிகள் போராட்டம் குறித்து அறிவிப்பு!

வடமாநில விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம்- குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]

Continue reading …

அணை கட்ட அனுமதி குடுங்க டி.கே.சிவக்குமார்!

Comments Off on அணை கட்ட அனுமதி குடுங்க டி.கே.சிவக்குமார்!

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். நீண்ட நாளாக பேச்சு வழக்கில் இருக்கும் மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த மேகதாது திட்டம் தமிழர்களின் நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை வெகுவாக பாதிக்கும் என தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த துணை […]

Continue reading …

பாலியல் தொல்லையால் மருத்துவர் சஸ்பெண்ட்!

Comments Off on பாலியல் தொல்லையால் மருத்துவர் சஸ்பெண்ட்!

50க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லையளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு […]

Continue reading …

101 ஆப்களில் பரவிய ஸ்பைவேர்!

Comments Off on 101 ஆப்களில் பரவிய ஸ்பைவேர்!

SpinOK என்னும் ஸ்பைவேர் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்ட் ஆப்களில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருட்டுப்போனதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 101 ஆப்களில் Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, கிரேசி டிராப் கேமிங் ஆகிய 10 ஆப்களை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான […]

Continue reading …

நாடாளுமன்ற விழாவில் கலந்து கொள்வேன்: கமல்ஹாசன்!

Comments Off on நாடாளுமன்ற விழாவில் கலந்து கொள்வேன்: கமல்ஹாசன்!

நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட விழாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் இந்த முடிவை எடுத்து உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்துமே இவ்விழாவை புறக்கணிக்க உள்ளனர். அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளன. கிட்டத்தட்ட திமுக […]

Continue reading …