Home » Archives by category » இந்தியா (Page 90)

மாணவிக்குப் பிறந்த குழந்தை!

Comments Off on மாணவிக்குப் பிறந்த குழந்தை!

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிம்தேகா பகுதியில் வசிக்கும் ஜெய்ராம் நாயக்(20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்ததோடு பலாத்காரமும் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமடைந்த சிறுமியை அப்பகுதி மக்கள் சேர்ந்து ஜெய்ராமுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர். இது தெரிந்து ஜெய்ராம் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் 7 மாத கர்ப்பமாக உள்ளதாக புகார் கூறியுள்ளனர். சிறுமி பள்ளி செல்ல முடியவில்லை. எனவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு […]

Continue reading …

அதானியின் விளக்கம்!

Comments Off on அதானியின் விளக்கம்!

உலகளவில் பணக்காரர்களின் டாப் 10 பட்டியிலில் இருக்கும் அதானி தனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பணக்கார் கவுதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக உள்ளார். இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அம்பானியை பின்னுக்குத்தள்ளி ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 137.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் பெரும் செல்வந்தராகவும் […]

Continue reading …

ஆனந்த் அம்பானிக்கு திருமணம்!

Comments Off on ஆனந்த் அம்பானிக்கு திருமணம்!

டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டைக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. இவரின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, இரண்டாவது மகள் ஆகியோருக்கு சில ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. முகேஷ் அம்பானி- மற்றும் நிதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் ஆனந்திற்கும், வைலா- நீரேன் மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ரதிகா மெர்ச்சன்டுக்கும் இன்று ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள […]

Continue reading …

ஜியோ பயனாளர்கள் பாதிப்பு!

Comments Off on ஜியோ பயனாளர்கள் பாதிப்பு!

இன்று காலை முதல் நாடு முழுவதும் ஜியோ சர்வர்கள் முடங்கியதால் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சில ஆண்டுகளுக்கு முன் முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ நெட்வொர்க் இன்று உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன் முதல் பிஸினஸ்மேன் வரை எல்லோரும் இணையதளம் பயன்படுத்த ஜியோ வருகைதான் காரணம். இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஜியோ நெட்வோர்க் இன்று காலை முதல் தற்காலிகமாக செயலிழந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சண்டிகர், பெங்களுர், சென்னை உட்பட பல பகுதிகளில் […]

Continue reading …

40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் தகவல் திருட்டு!

Comments Off on 40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் தகவல் திருட்டு!

டுவிட்டரில் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 40 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடு போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் டுவிட்டர் பயனாளர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் பயனாளர்களின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருடி உள்ளதாகவும் அதனை வைத்து அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட பல பிரபலங்களின் பெயர் முகவரி தொலைபேசி எண் இ-மெயில் முகவரி உள்பட பல்வேறு தனிப்பட்ட […]

Continue reading …

இந்தியாவின் 7வது வந்தே பாரத் ரயில் சேவை!

Comments Off on இந்தியாவின் 7வது வந்தே பாரத் ரயில் சேவை!

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னையிலிருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் கட்டணம் இருந்தாலும் மிக விரைவில் செல்லும் இடம் சென்று விடலாம் என்பதால் பயணிகள் இந்த ரயிலை தேர்வு செய்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் […]

Continue reading …

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Comments Off on கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு!

கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுநோய் பரவியது. இவ்வாண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்தது. ஆனால், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎப்-7 ஒமைக்கான் பரவலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மத்திய […]

Continue reading …

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி!

Comments Off on ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி!
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஒற்றுமை பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் பிரபலங்கள் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவ்வகையில் தற்போது திமுக எம்பி கனிமொழி இப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உள்ளிட்ட பல புகைப்படங்கள் […]

Continue reading …

ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு கொரோனா!

Comments Off on ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு கொரோனா!

ஆந்திராவில் குவைத்திலிருந்து வந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளது. அதனால் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இந்தியாவிலும் படிப்படியாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை பார்த்து விட்டு கடந்த 19ம் தேதி ஆந்திரா திரும்பினார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்தபோது புதிய வகை கொரோனா வைரஸ் அதாவது உருமாறிய ஒமிக்ரான் […]

Continue reading …

தாஜ்மஹாலை பார்க்க கொரொனா பரிசோதனை கட்டாயம்!

Comments Off on தாஜ்மஹாலை பார்க்க கொரொனா பரிசோதனை கட்டாயம்!

காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரொனா நோய்தொற்று பரவியது. இவ்வாண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் கொரொனா நோய் தொற்று பரவி வருகிறது. விரைவில் 5ம் அலை பரவல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், முக்கவசம் […]

Continue reading …