
ரூ.13 கோடி மும்பையில் தீவிரவாத செயல்களுக்கு தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராகிம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அரசால் மும்பை தொடர் குண்டிவெடிப்பு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது, இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களை செய்து வருவது உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள தாவூத் இப்ராஹிம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில், மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளிடம் என்.ஐ. சோதனை நடத்தியதில், […]
Continue reading …
இன்று பொருளாதார நிலையில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு வெளியான நிலையில் இந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகளில் ஒருவரான தலைமை நீதிபதி லலித் என்பவர் இன்று ஓய்வு பெறுகிறார். நாளையுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி லலித் அவர்களின் பணி காலம் நிறைவடைகிறது. நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி சுப்ரீம் […]
Continue reading …
132 ஆண்டுகால பழமையான சுரங்கம் மும்பை அரசு மருத்துவமனைக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்த பொறியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மும்பையில் பரபரப்பாக இயங்கி வரும் அரசு மருத்துவமனை ஒன்றில் தண்ணீர் கசிந்து வருவதாக புகார் எழுந்தது. அந்த கட்டிடத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது அந்த மருத்துவமனைக்கு அடியில் ஒரு சுரங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த சுரங்கத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட தூண்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். 1890ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்ட போது சுரங்கமும் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மருத்துவமனை […]
Continue reading …
காற்றின் மாசு தரக்குறியீடு வடமாநிலங்களில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டில்லி இருந்தது. தற்போது உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் தலைநகரான டில்லி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு டில்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்தது. ஆனால் தற்போது டில்லி மக்கள் கடுமையாக உழைத்து உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளனர். தொடர்ந்து நல்ல நிலையை அடைய நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று டில்லி […]
Continue reading …
ராகுல்காந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல்காந்தி, சமீபத்தில், கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவு செய்யவுள்ளார். தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, அவரைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் உற்சாகமடைந்தனர். பின்னர், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநில பழங்குடியின கலைஞர்கள் ராகுல் காந்தியை வரவேற்று நடனமாடினர். […]
Continue reading …
புதிதாக திருமணமான மாப்பிள்ளை மாமனார் வீட்டிலிருந்து சீதனமாக தந்த காரை ஒட்டி பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கான்பூர் அருகே ஒரு இளைஞருக்கு நடந்த திருமணத்திற்காக பெண் வீட்டில் இருந்து வரதட்சணையாக புதிய கார் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரை பார்த்ததும் மாப்பிள்ளை காரை ஓட்டிப் பார்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் காரை ஓட்டியபோது அருகே இருந்த உறவினர்களின் கூட்டத்தில் புகுந்தது. இதில் மாப்பிள்ளையின் அத்தை உயிரிழந்ததாகவும் 4 பேர் […]
Continue reading …
மத்திய அரசு இந்த நிதி ஆண்டுக்குள் இருபத்தி ஏழு வந்தே பாரத் ரயில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் தயாரிக்கப்பட்டு இயங்கி வருகிறது என்பது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூர் வரை இயங்க உள்ளது. இந்நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ஆலையில் தான் […]
Continue reading …
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜதான் பொதுமக்களின் கட்சி என்றும், காங்கிரஸ் கட்சி மன்னர்கள், ராணியின் கட்சி என்றும் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சராக வேண்டும் என்றால் நீங்கள் மன்னர் அல்லது ராணியின் மகன் அல்லது மகளாக இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மன்னர்கள் மற்றும் […]
Continue reading …
டி.ஆர்.எஸ். கட்சி, சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதவர் ராகுல் காந்தி என்று பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா சமிதி கட்சி தேசிய கட்சியாக உருவானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெலுங்கானா சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று அவர் சர்வதேச கட்சியை நடத்துவதாக நினைத்துக் கொள்ளலாம் என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெலுங்கானா அமைச்சர் […]
Continue reading …
ஆம் ஆத்மி கட்சி மோர்பி சம்பவம் விபத்து அல்ல, கொலை என்று விமர்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தற்போது தீவிர விசாரணை செய்து […]
Continue reading …