
பெரும் சர்ச்சைக்குள்ளான திரைப்படமான “காஷ்மீர் பைல்ஸ்” தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளது. இந்திய திரைத்துறையில் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமா துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை வென்றவர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கு விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான காஷ்மீர் பைல்ஸ் விருதை வென்றுள்ளது. கடந்தாண்டு வெளியான இத்திரைப்படம் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் கொல்லப்பட்டதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. […]
Continue reading …
திரைப்படங்கள் இந்தியாவில் முதன்முதலாக உருவாக காரணமாக இருந்த இயக்குனர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் பல்வேறு பிரிவுகளில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழு விவரம்: சிறந்த திரைப்படம் : தி காஷ்மீர் ஃபைல்ஸ், சிறந்த இயக்குனர் : ஆர்.பால்கி (சுப்: ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்), சிறந்த நடிகர் : ரன்பீர் கபூர் (பிரம்மாஸ்திரா), சிறந்த நடிகை […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர்களுக்கு கூட்டம் கூடும், ஆனால் ஒட்டு விழாது என்று கமலின் பிரச்சாரத்தை பற்றி கருத்து கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். நடிகர்கள் பிரச்சாரத்துக்கு வந்தால் அவரை பார்க்க கூட்டம் கூடும், ஆனால் அவர்கள் பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள், “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் வரும் சிரிப்பு நடிகர் தவக்களை கூட்டிக்கொண்டு வந்து ஓட்டு போட்டு கேட்டபோது […]
Continue reading …
பல திரைப்படங்களின் மூலம் தனது நகைச்சுவையால் மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்ந்தது. சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு […]
Continue reading …
இந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். இவர் “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இப்படத்தின் மூலம் இவருக்கு விருதுகள் குவிந்தது. அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு என்று பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் “கிரிக் பார்ட்டி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் “கீதா கோவிந்தம்“ ஹிட்டால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். அவ்வப்போது ரகசியமாக காதலன் விஜயதேவரகொண்டாவுடன் […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகர் கவினை பாராட்டியுள்ளார். கவின் நடிப்பில் “லிப்ட்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில், “டாடா” படம் வெளியானது. படத்தில் இவருக்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. தமிழகம் முழுதும் இப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “லியோ” […]
Continue reading …
ஏற்கனவே இரண்டு முறை நடிகை சமந்தாவின் “சாகுந்தலம்” திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித்திர திரைப்படமான சமந்தா நடித்த “சாகுந்தலம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகுமென்றும் அதன் பின் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட […]
Continue reading …
நடிகர் கமலஹாசன் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பல துறைகளிலும் செயலாற்றி வருகிறார். “விக்ரம்“ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கமல்ஹாசன் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். மகேஷ் நாராயணனோடு ஒரு படம், “இந்தியன் 2,” மீண்டும் லோகேஷோடு ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்மெண்ட்களில் உள்ளார். இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் கமலுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கமல்ஹாசன் இயக்குனர்கள் சந்தானபாரதி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் தரணி ஆகியோருடன் […]
Continue reading …
சமீபத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய “பதான்” திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. இது “கேஜிஎப் 2” திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது “பதான்.” படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக் கான் பதான் தனக்கு சினிமாவில் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறியிருந்தார். வெளியாகி 15 நாட்களில் உலகளவில் 900 கோடி ரூபாய் அளவுக்கு உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் […]
Continue reading …
நடிகை சமந்தா சமீபத்தில் அறிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையெடுத்து கொண்டுள்ளார். இதனால் அவர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எந்த திரைப்படத்திலோ, விளம்பரத்திலோ நடிக்கவில்லை. ஆனால் தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ளவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிகிச்சைக்குப் பிறகு சமந்தா பேமிலி மேன் இயக்குனர் ராஜ் & டி கே இயக்கத்தில் அமேசான் பிரைம் தயாரிக்கும் […]
Continue reading …