சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனின் படங்களான “என் ஜி கே” மற்றும் “நானே வருவேன்” படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்றது. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலணி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் பழையப் படங்களான “புதுப்பேட்டை,” “காதல் கொண்டேன்” மற்றும் “7 ஜி ரெயின்போ காலணி” உள்ளிட்ட படங்களை […]
Continue reading …இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் “இந்தியன் 2” பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூலை 12ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. “இந்தியன் 2” படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக “இந்தியன்” முதல் பாகத்தை மே […]
Continue reading …நடிகர் தனுஷ் தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ள படம் தான் அவரது 50 வது படமான “ராயன்”. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இதில் தனுஷ் […]
Continue reading …சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் “கூலி.” கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. “கூலி” படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக செய்திகள் […]
Continue reading …“மஞ்சும்மள் பாய்ஸ்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. மலையாள திரைப்படமான திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருந்தனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இத்திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற […]
Continue reading …ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த முடிந்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த KKR மற்றும் SRH அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியில் கடந்த 21ம் தேதி நடந்தது. இப்போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியைக் காணவந்த […]
Continue reading …சமூக வலைதளத்தில் ஹரிஷ் கல்யாண் தான் நடித்த திரைப்படம் ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “பார்க்கிங்” திரைப்படம் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக அதில் ஒரு வெளிநாட்டு மொழி […]
Continue reading …ராம்சரண் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். இவர் நடித்த சில தெலுங்கு படங்கள் தமிழ் டப்பிங்கிலும் வெளிவந்துள்ளன. தற்சமயம் இவர் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கும் திரைப்படம் “வாடிவாசல்.” எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுத்தில் உருவான வாடிவாசல் நாவலை தழுவி இந்த படத்தை இயக்க இருக்கின்றனர். இதில் கதாநாயகர்கள் மாற போவதாக வெகு நாட்களாகவே பேச்சுக்கள் இருந்து வந்தன. […]
Continue reading …திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருவுருவச் சிலையானது நிறுவப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி அந்த இடத்தில் இருந்து இந்த சிலையை அகற்றி அதனை வேறு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறப்பட்டிருந்து. திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்.எல்ஏ மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று மனு அளித்தார். அப்போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]
Continue reading …கடந்த சில மாதங்களாகவே திரைப்படங்களின் ஓ.டி.டி விற்பனையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனாவிற்கு பிறகு இந்திய சினிமாவில் ஓ.டி.டி உரிமம் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அந்த சமயத்தில் அதிக விலைக்கு ஓ.டி.டி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதற்கு ஆர்வமாக இருந்தன. இது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் ஓ.டி.டி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதில் நிறைய கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளன. இதனால் “லால் சலாம்“ மாதிரியான பெரிய திரைப்படங்கள் கூட ஒ.டி.டியில் வெளியாவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. […]
Continue reading …