
சமீபகாலமாக பாலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எதிராக பாய்காட் டிரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர்கானின் “லால் சிங் சத்தா” உட்பட பல திரைப்படங்களுக்கு இப்படியான ஹேஷ்டேக்குகள் உருவாக்கியதால் படத்தின் வசூலை கடுமையாக பாதித்துள்ளது. பாலிவுட் சினிமாவுக்கு இவ்வாண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. பலரும் பாலிவுட் சினிமாக்கள் தங்கள் பெயர்களை பேசுவதில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜமௌலி “பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனால் இயக்குனர் மற்றும் […]
Continue reading …
நடிகர் சந்தானம் “தமிழ்நாட்டின் கனவு கனவாக வாழ்த்துகள்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரான உதயநிதி, இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டுமடங்கு அதாவது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். நடிகர் சந்தானம் தனது டுவிட்டரில், […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் நடித்த ‘மிரள் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்திருந்தனர். சமீபத்தில் இயக்குனர் சக்திவேல் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர் முழுமையாக குணமாகியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
Continue reading …
நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நாயகியின் தந்தையாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது ஷூட்டிங் நடப்பதில் எதிர்பார்ப்பை விட […]
Continue reading …
நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாவதால் சென்னை மெட்ரோ ரெயில்களில் இப்படத்தை லலித்தின் செவன் ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் புரமோசன் செய்து வருகின்றன. அஜீத்தின் “துணிவு” திரைப்படத்துடன் விஜய்யின் “வாரிசு” மோதவுள்ளதால், கடும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்க 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை காலை 9 […]
Continue reading …
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என பேட்டியில் கூறியுள்ளார். இன்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம், “தனது அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது தற்போது டிரண்டாகியுள்ள நிலையில்தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” அவர் […]
Continue reading …
திருமண விழாவில் நண்பர்களுடன் குடிபோதையில் நடிகை ரைசா வில்சன் கலந்து கொண்டுள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார். நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானதோடு பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்னரே ரைசா “விஐபி- 2” திரைப்படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட்டான ஹரிஷ் கல்யாணுடன் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்.” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்று ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு “ஜெயிலர்” பட முக்கிய அறிவிப்பு மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், […]
Continue reading …
விரைவில் வெளியாக உள்ள ஷாரூக்கானின் ‘பதான்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரெண்டிங் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. ஷாரூக்கான் நடிப்பில், இந்தி இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘பதான்’. இப்படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். படம் ஜனவரி 2023ல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. கடந்த சில காலமாக பாலிவுட்டில் வெளியாகும் பல படங்களை பாலிவுட் ரசிகர்களே பல்வேறு காரணங்களுக்காக புறக்கணித்து […]
Continue reading …
தெலுங்கி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது வீட்டிற்கு முதல் குழந்தை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் ராம்சரண்- மற்றும் உபசனா தம்பதியருக்கு முதல் குழந்தையை எதிபார்த்துள்ளதாக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகரான ராம்சரண் “மகதீரா,” “ஆச்சார்யா”, “வினாய விதீயா,” “ஆர்.ஆர்.ஆர்” உட்பட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு ராம்சரணுக்கும் உபசனாவுக்கும் திருமணம் நடந்தது. ராம்சரண்- மற்றும் உபசனா தம்பதியர் இருவரும் அவர்களின் முதல் வாரிசை எதிர்பார்த்துள்ளதாக […]
Continue reading …