
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில், “கடவுள் கிட்ட நான் இதைத்தான் கேட்பேன்” என்று பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனி சில ஆண்டுகளுக்கு முன் நடித்த நான் என்ற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இப்படத்தை அடுத்து, தொடர்ந்து நடித்தார். பிச்சைக்காரன், அண்ணாத்துரை உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற நிலையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆண்டனி சமுகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தன் […]
Continue reading …
நடிகர் மன்சூர் அலிகான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றப் போவதில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தமிழில் “கைதி,” “மாஸ்டர்,” “விக்ரம்“ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர். “கைதி,” “விக்ரம்“ மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் “மாஸ்டர்” படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் […]
Continue reading …
சென்னை ஐகோர்ட் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படத்தை பற்றிய முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆகியும் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து […]
Continue reading …
மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் “மாவீரன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. “டாக்டர்” மற்றும் “டான்” திரைப்படங்களின் வெற்றிக்குப்பின் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளார். ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வரும் நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
Continue reading …
இயக்குனர் வெங்கட் பிரபு தனது குழுவினருடன் சேர்ந்து சிறிய திரைப்படங்களையே உருவாக்கி வந்தார். அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை வெங்கட்பிரபு பிரம்மாண்டமாக உருவாக்கினார். அப்போது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றளவும் அஜீத் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவே உள்ளது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியான இந்த படம் சமீபத்தில் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் துரை […]
Continue reading …
மோகன்ஜி இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சற்றுமுன் படத்தின் இரண்டாவது பாடலாக “காத்ம்மா” என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. சாம் சிஎஸ் கம்போஸ் செய்த இப்பாடலை அவரே பாடியுள்ளார். செல்வராகவன், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரது […]
Continue reading …
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடிகை சமந்தா நடித்த “யசோதா” திரைப்படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுமென்றும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். சற்றுமுன் “யசோதா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா கதாநாயகியாக நடித்த “யசோதா” படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 12ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். […]
Continue reading …
“காந்தாரா” திரைப்படம் இந்தியளவில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் “காந்தாரா” திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. “கேஜிஎப்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான “காந்தாரா” திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் பெற்றுள்ளது. மொழி தாண்டியும் சென்னை உட்பட்ட நகரங்களில் சப்டைட்டில் வசதியோடு இந்த படம் ஓடி வருகிறது. “பொன்னியின் செல்வனு”க்கு பிறகு […]
Continue reading …
நடிகர் சிரஞ்சீவி படம் தோல்வியால் தானும், தன் மகனும் சம்பளத்தை திரும்பிக் கொடுத்துவிட்டோம்- என்று கூறியுள்ளார். கடந்த மாதம் சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டு கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதி வருவதாகவும் இதனால் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா கடும் அதிர்ச்சியில் […]
Continue reading …