
நடிகர் அஜித், தயாநிதி, அழகிரி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அஜித் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பொதுவெளியில் அல்லது சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத நபர். இவர் சமீபத்தில் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் தயாநிதி அழகிரி குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி “சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு.. அவர் கூட இருக்கும்போது ஏற்படும் எனெர்ஜி விளக்கமுடியாதது” என்று […]
Continue reading …
கடந்த சில வாரங்களாக நடிகர் விஜய்யின் அடுத்த படம் “தளபதி 66” படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்த செய்தி வெளியானது என்பதும் விஜய் சென்னை திரும்பி விட்டார். இருப்பினும் இந்த தகவலை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக செட் அமைக்கும் […]
Continue reading …
நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள செய்தியால் இயக்குனர் பாலாவுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயக்குனர் பாலா கடைசியாக இயக்கி வெளியான படம் “நாச்சியார்.” அதன் பிறகு அவர் இயக்கிய “வர்மா” திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திரைப்படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப்படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. சூர்யா, பாலா […]
Continue reading …
வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் “விடுதலை.” இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக அவதாரமெடுக்கிறார். இத்திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு […]
Continue reading …
“அக்னி சிறகுகள்” திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை “மூடர் கூடம்“ படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே இப்போது படத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்ஷரா ஹாசனை புக் செய்துள்ளனராம் படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது […]
Continue reading …
இயக்குநர் ராம்கோபால் வர்மா அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இப்போது பணம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத்தில் ஒரு இளம் பெண் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இயக்குனர் ராம்கோபால் வர்மா, திஷா என் கவுண்டர் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். படத்திற்கு, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ.56 லட்சம் […]
Continue reading …
இசைஞானி இளையராஜா நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோயம்புத்தூரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ரிகர்சல் பணிகளுக்காக இளையராஜா கோயம்புத்தூர் போக உள்ளார். அதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். ரஜினியின் பெரும்பான்மையான படங்களுக்கு தேவா, ஏ.ஆர்.ரகுமானுக்கு முன்னதாக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா.
Continue reading …
நடிகர் சூர்யா நடிப்பில் பாகுபலி பட பாணியில் திரைப்படம் உருவாக போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்திக் நடித்து ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இப்படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இப்படத்தை இரண்டு பாகமாக தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், சூர்யா இத்திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. திரைக்கதை தயாராக இருப்பதாகவும் வரும் ஜூலை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. […]
Continue reading …
வரும் ஆண்டு தீபாவளிக்கு நடிகர் கார்த்திக் நடித்து, பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள “சர்தார்” திரைப்படம் வெளிவர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து “சர்தார்” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி […]
Continue reading …