Home » Archives by category » தமிழகம் (Page 115)

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

Comments Off on போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

தற்காலிகமாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். சமீபத்தில் தமிழக அரசுடன் பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி போராட்டம் தீவிரமடைந்துள்ளன. இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை […]

Continue reading …

தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை!

Comments Off on தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை!

அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், இந்த ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுங்கள், வேலைக்கு வருகிறோம் என தெரிவித்துள்ளார். அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் இதுகுறித்து கூறும்போது, “அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் இந்த மாதத்திற்கான நிலுவைத் தொகையை மட்டும் வழங்கினால் போதும். தற்போதைக்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு 18 மாதம் DA வர வேண்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பொங்கல் […]

Continue reading …

பொங்கல் பரிசுத்தொகையில் பொதுமக்கள் அதிருப்தி!

Comments Off on பொங்கல் பரிசுத்தொகையில் பொதுமக்கள் அதிருப்தி!

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படுகிறது. பலருக்கு லிஸ்டில் உங்கள் பெயர் இல்லை எனவே உங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காது என்று கூறப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பலருக்கும் வெள்ள நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. லிஸ்டில் பெயர் இல்லை என்ற பதில் தான் வருகிறது என்றும் பொதுமக்கள் குமுறி வருகின்றனர். பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 ஆவது கிடைக்குமா என்று நினைத்த பலருக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Continue reading …

தனது குழந்தையை கொன்ற பிரபலம் கைது!

Comments Off on தனது குழந்தையை கொன்ற பிரபலம் கைது!

தான் பெற்ற 4 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். Mindfull Al Lab நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர் சுச்சனா. இவர் தனது கணவரை விவகாரத்து செய்த பின் தன் மகனுடன் வாழ்ந்து வந்தார். விவாகரத்திற்கு பின் தன் மகனுடன் கணவர் சந்தித்து வருவதை இவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தந்தை- மகன் சந்திப்பை தடுக்க வேண்டி, தனது 4 வயது மகனை கொடூரமாக கொன்று சடலத்தை […]

Continue reading …

பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை அமைச்சர் தகவல்!

Comments Off on பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை அமைச்சர் தகவல்!

ஏற்கனவே 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. அந்த தேதிகளை ஒட்டி நாடாளுமன்ற தேர்தல் தேதி வந்தால் பொது தேர்வு தேதிகள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ், “10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை. பொது தேர்வு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் தான் மக்களவைத் தேர்தல் தேதி […]

Continue reading …

ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கிறதா அதிமுக?

Comments Off on ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கிறதா அதிமுக?

ஜெயக்குமார் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்த கேள்வி குறித்து அவர் பதிலளித்துள்ளார். வரும் 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவலும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே […]

Continue reading …

அதானி முதலீடு குறித்து அண்ணாமலை!

Comments Off on அதானி முதலீடு குறித்து அண்ணாமலை!

தமிழகத்தில் அதானி நிறுவனம் தமிழகத்தில் ரூ.42,000 கோடிக்கான முதலீடுகளை கையெழுத்திட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் பேசும்போது, “தமிழ்நாட்டின் முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியடைய வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்துக்கள் சொன்னேன். தற்போது தமிழ்நாடு அரசு ரூ.6.6 லட்சம் கோடி முதலீடுகளை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தமிழ்நாடு அரசை பாராட்டுகிறோம், இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தமிழ்நாடு அரசு இன்னும் குறிக்கோளை உயர்த்தி உழைக்க வேண்டும்; என் மண் என் மக்கள் […]

Continue reading …

‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி!

Comments Off on ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி!

பல்வேறு பொருட்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் கோவையில் தொடங்கிய பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள் என அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி. இந்த ஆண்டின் முதல் சிறப்பு விற்பனை கண்காட்சியை கோவை […]

Continue reading …

‘கலைஞர் 100 விழா’!

Comments Off on ‘கலைஞர் 100 விழா’!
‘கலைஞர் 100 விழா’!

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை, தயாரிப்பு எனப் பன்முகக் கலைஞராக பணியாற்றியவர். கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி அரசியல், மற்றும் திரைத்துறையில் பல முன்னெடுப்புகள் எடுத்துள்ள அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு […]

Continue reading …

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

Comments Off on வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

வானிலை ஆய்வு மையம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06.01.2024) […]

Continue reading …