Home » Archives by category » தமிழகம் (Page 123)

பாளையங்கோட்டை கனமழை குறித்து பாலச்சந்திரன் தகவல்!

Comments Off on பாளையங்கோட்டை கனமழை குறித்து பாலச்சந்திரன் தகவல்!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் 1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது என பேட்டியளித்துள்ளார். தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை குறித்து செய்தியாளர்களிடம் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழைதான் பெய்துள்ளது, ஆனால் அதே நேரத்தில் இது மேகவெடிப்பு அல்ல. 90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் […]

Continue reading …

காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? காயத்ரி ரகுராம்!

Comments Off on காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? காயத்ரி ரகுராம்!

நடிகையும் பாஜக எதிர்பாளருமான காயத்ரி ரகுராம் தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில் காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “காசி தமிழ்ச் சங்கத் திட்டத்திற்கும், பொதுக்கூட்டத்துக்கும் எத்தனை கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது, இப்போது தமிழ்நாடு தென்பகுதி கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிவாரண நிதிக்கு 5060 கோடி கேட்டும், மத்திய அரசு ஆதரிக்கவில்லை. இப்போது தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலியில் இவ்வளவு சேதம், மத்திய அரசு ஆதரிக்குமா? உ.பி.க்கான 19000 கோடி திட்டத்தை பிரதமர் மோடி ஊக்குவித்து […]

Continue reading …

தென்மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

Comments Off on தென்மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளையும் நெல்லை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையம் குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் நெல்லை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று […]

Continue reading …

ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Comments Off on ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

இன்று ஒரே நாளில் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் சமீபத்தில் இருவர் புகுந்து கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் […]

Continue reading …

சிறப்பு குழு பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

Comments Off on சிறப்பு குழு பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

இன்று தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, “மின்தடை சம்பந்தமான புகார்களை 24ஙீ7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைப்பேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், டில்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் […]

Continue reading …

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து!

Comments Off on மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து!

வெள்ளி நகைக்கடை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் செயல்பட்டு வந்தது. கடை இன்று வழக்கம் போல் மதிய உணவுக்கு ஊழியர்கள் கடையை அடைத்து சென்ற பொழுது திடீரென்று கடையில் உள்ளிருந்து கரும்புகை வெளியானது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீ அடுத்தடுத்து பரவாதவாறு தீயை […]

Continue reading …

சாம்சங் கேலக்சி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Comments Off on சாம்சங் கேலக்சி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

மத்திய அரசு சாம்சங் கேலக்ஸி செல்போன் பயன்படுத்துபவர்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கிங் செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சாம்சங் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன்களில் ஒன்று. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சாம்சங் கேலக்ஸி பயன்படுத்துவார்கள் தனிப்பட்ட தகவல்கள் புகைப்படங்கள் போன்றவை ஹேக் செய்யப்படுவதாக சமீபகாலமாக அதிகமாக புகார் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பின் நம்பர் போட்டும் விரல் ரேகை பயன்படுத்தியும் தங்களது செல்போன் லாக் செய்யப்பட்டு இருப்பதாகவும் தங்களது சமூக வலைதளங்களை […]

Continue reading …

காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா?

Comments Off on காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா?

காங்கிரஸ் கட்சியில் பாஜக முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடிகை காயத்ரி ரகுராம் முன்னதாக பாஜக கட்சியில் இருந்தபோது அவருக்கும், சில பாஜக முக்கிய புள்ளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் சமீப காலங்களில் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்தார். அவர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் பேசி […]

Continue reading …

மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுப்பது எப்போது?

Comments Off on மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுப்பது எப்போது?

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில், “மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது. மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, […]

Continue reading …