Home » Archives by category » தமிழகம் (Page 126)

பாம்பன் கடற்கரை, தனுஷ்கோடிக்கு செல்ல தடை!

Comments Off on பாம்பன் கடற்கரை, தனுஷ்கோடிக்கு செல்ல தடை!

பாம்பன் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உகருவாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3ம் தேதி வங்க கடலில் தோன்றியுள்ள புயல் சின்னம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் சூறைக் காற்று வீச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. புயல் சின்னம் காரணமாக பாம்பன் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி […]

Continue reading …

நடைபாதையில் கிடந்த ஒரு மாத குழந்தை!

Comments Off on நடைபாதையில் கிடந்த ஒரு மாத குழந்தை!

காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் சிவகங்கை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் 1 மாத கைக்குழந்தையை அந்த வார்டின் வாயிலில் உள்ள நடைபாதையில் நோய் பரவும் வகையில் அபாயத்துடன் காக்க வைத்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது. காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி கட்டிட தொழிலாளி. இவருக்கு சிநேகா என்கிற பெண்ணுடன் திருமணமாகி தற்சமயம் தலைபிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியுள்ளது. […]

Continue reading …

குடிமகன் செய்த அலப்பறைகள்!

Comments Off on குடிமகன் செய்த அலப்பறைகள்!

நாளை கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி நுழைவாயிலில் அரசியல் பிரமுகர்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகங்கை அருகே உள்ள பில்லூரை சேர்ந்த பாக்கியராஜ் மது போதையில் கல்லை தூக்கி எரிந்து பிளக்ஸ் பேனரை கிழித்தார். மேலும் அதனை அகற்ற முயன்ற போது பின்புறமாக கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சுயநினைவினை இழந்து கீழே விழுந்து […]

Continue reading …

வங்கக்கடலில் புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Comments Off on வங்கக்கடலில் புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வங்கக்கடலில் புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் புயல், ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று கணித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டிசம்பர் 5ம் தேதி கடக்கும் என்று […]

Continue reading …

ஆளுநர் மத்திய அரசின் Nominee?

Comments Off on ஆளுநர் மத்திய அரசின் Nominee?

தமிழக ஆளுனர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக ஆளுனருக்கு எதிராக மனு தாக்கலுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? என்று […]

Continue reading …

பெட்ரோல் குண்டு விவகாரம் ஆவணங்களை என்ஐஏ-விடம் ஒப்படைக்க உத்தரவு!

Comments Off on பெட்ரோல் குண்டு விவகாரம் ஆவணங்களை என்ஐஏ-விடம் ஒப்படைக்க உத்தரவு!

ஆளுநர் மாளிகை முன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த வழக்கை என்.ஐ.ஏ முன்வந்து எடுத்தது. காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவு ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் உள்ள ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து கிண்டி போலீசார் வழக்கு ஆவணங்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் கிண்டி […]

Continue reading …

அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வெளியேறிய பொன்முடி!

Comments Off on அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வெளியேறிய பொன்முடி!

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணையில் நவம்பர் 30ம் தேதி ஆஜராக வேண்டுமென அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை அமைச்சர் பொன்முடி ஆஜரானார். அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. 5 மணி நேர […]

Continue reading …

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் கிராம மக்கள் முடிவு!

Comments Off on குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் கிராம மக்கள் முடிவு!

நாளை முதல் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என 13 கிராம மக்கள் முடிவெடுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் கடந்த 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை […]

Continue reading …

உலக பாரம்பரிய சின்னமான வீராணம் ஏரி!

Comments Off on உலக பாரம்பரிய சின்னமான வீராணம் ஏரி!

16ம் நூற்றாண்டில் பராந்தக சோழன் புதல்வன் ஆதித்யராஜ சோழன் என்பவரால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் போர் புரியும் படைவீரர்களைக் கொண்டு வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று வீரநாராயண பெருமாள் ஏரி. இது காலப்போக்கில் பெயர் மருவி வீராணம் ஏரி என்று அழைக்கப்படுகிறது. இதன் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும் 25 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஏரி தற்போது வரை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு […]

Continue reading …

ஜேஇஇ தேர்வுக்கு கடைசி தேதி என்ன?

Comments Off on ஜேஇஇ தேர்வுக்கு கடைசி தேதி என்ன?

இன்று ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி அதாவது இன்று கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவகாசத்தை நீட்டி தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க […]

Continue reading …