
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து செய்தியாளர்களிடம் “கள்ள சாராயம் குடித்தவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லி போய் வருவது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. பொம்மை முதலமைச்சர் மற்றும் திறமையற்ற முதலமைச்சர் ஆளுகின்ற மாநிலத்தில் இப்படிப்பட்ட […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் […]
Continue reading …
தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தீம் பார்க்குகளுக்கு அழைத்து செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் மல்லூரியில் ஒரு தனியார் தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் எருமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சௌடேஸ்வரன் கோடை விடுமுறைக்காக தன் குடும்பத்தினருடன் இந்த தீம் பார்க் சென்றுள்ளார். அப்போது, நீச்சல் […]
Continue reading …
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “உலகம் வணங்கும் ராமர், சீதை குறித்து இழிவாக பேசியவரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டாள், முருகன் பற்றி அவதூறாக பேசியவர்கள் கூட கைது செய்யப்படவில்லை. ஹிந்து கடவுளை இழிவாக பேசுபவர்களால் தமிழக முதலமைச்சருக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். அவ்வாறு பேசுபவர்களை குண்டல் சட்டத்தில் கைது […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி கைவிட உடனே உத்தரவிட வேண்டும் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். சென்னை, திருவல்லிகேணியில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து, டிடிவி தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய பள்ளிக்கட்டடம் கட்டப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் மாற்றப்படுவதாக கல்வித்துறை சார்பில் கூறப்பட்டது. அங்கு திருமண மண்டபம் கட்டப்பட […]
Continue reading …
12ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இருவரும் இரட்டை குழந்தைகள். இருவரும் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இருவரும் 530 என்ற ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவுக்கும் இரட்டையர்களில் நிவேதா ஆர்ட்ஸ் குரூப்பும் நிரஞ்சன் சயின்ஸ் குரூப்பும் படித்து வந்தார்கள். இருவரும் தனித்தனி பாடப்பிரிவில் உள்ள மதிப்பெண்கள் […]
Continue reading …
இன்று முதல் 14ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவு என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை […]
Continue reading …
இன்று மாலை வங்கக்கடலில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இந்த புயல் தாமதம் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியதையடுத்து நேற்று அது காற்றழுத்த மண்டலமாக மாறியது. இன்று மாலை 5 மணியளவில் புயலாக உருமாறும். வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் […]
Continue reading …
சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை நிதியமைச்சர் பதவி மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது. வருகிறது. தற்போது பிடிஆர் பேசியதாக கூறப்படும் மூன்றாவது ஆடியோ விரைவில் வெளியாகப் போவதாகவும், இந்த ஆடியோவில் முதலமைச்சர் குடும்பத்தின் முக்கிய நபர் குறித்த அதிர்ச்சி தகவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இரண்டு ஆடியோவுக்கே திமுகவினர் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது ஆடியோ வெளியானால் என்னவாகும் என்பதை […]
Continue reading …
நேற்று பிளஸ் டூ தேர்வின் முடிவுகள் வெளியானது. அதில், 600க்கு 600 மதிப்பெண் வாங்கிய நந்தினியின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி மாணவி தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 600க்கு 600 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளார். இதனையடுத்து அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று அவர் முதலமைச்சரை சந்தித்து ஆசி பெற்றார். இச்சந்திப்பைப் பற்றி நந்தினி கூறும் […]
Continue reading …