Home » Archives by category » தமிழகம் (Page 225)

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அமைச்சர் தகவல்!

Comments Off on சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அமைச்சர் தகவல்!

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல என தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று வருகை தந்த அமைச்சர் சேகர்பாபு, “சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல, அது மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். சிதம்பரம் நடராஜர் கோயில் வருமான கணக்கு கேட்கும் போது முறையாக அதனை காட்டுவது தீட்சதர்களின் கடமை. சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டுமின்றி தவறு எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் கடமை இந்து […]

Continue reading …

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

Comments Off on தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சத்யபிரதா சாகு தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இந்த ஆண்டும் அதுபோன்று வெளியிடப்பட்டு இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் […]

Continue reading …

திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்கு தடை!

Comments Off on திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்கு தடை!

மதுரை உயர்நீதிமன்ற கிளை திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளே செல் போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு […]

Continue reading …

எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!

Comments Off on எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!

வானிலை மையம் 11, 12ம் தேதிகளில் தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி முதலாக வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ள நிலையில் கனமழை தீவிரமடைந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளபடி நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் கனமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ம் தேதி செங்கல்பட்டு, […]

Continue reading …

நவம்பர் 11, 12 தேதிகளில் மிக கனமழை!

Comments Off on நவம்பர் 11, 12 தேதிகளில் மிக கனமழை!

வானிலை மையம் தமிழகத்தில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியுள்ளது. இதனால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக […]

Continue reading …

புது சரணாலயம்; தமிழக அரசு அரசாணை!

Comments Off on புது சரணாலயம்; தமிழக அரசு அரசாணை!

தமிழக அரசு தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அப்பகுதியை சரணாலயமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வனவிலங்குகள், கானுயிர்கள் வாழும் வனப்பகுதிகள் சரணாலயங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 16 வனப்பகுதிகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டுகின்றன. தற்போது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை “காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலம்” என்ற புது சரணாலயமாக அறிவித்துள்ளனர். இப்பகுதியில் மென்மையான ஓடுகளை கொண்ட […]

Continue reading …

சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் போலி வாங்கிகள்!

Comments Off on சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் போலி வாங்கிகள்!

உண்மையான வங்கிகள் போலவே டெபாசிட் செலான் என செட்டப்புடன் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் போலி வங்கிகள் செயல்பட்டு உள்ளதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும், இந்த வங்கிகளில் பலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளது. போலி வாங்கி நடத்தி 2000 வாடிக்கையாளர்களை சேர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த சந்திர […]

Continue reading …

வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

Comments Off on வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி!
வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாவதால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி நோக்கி நகரக் கூடும் என்பதால் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கள்ளக்குறிச்சி […]

Continue reading …

சமூகநீதி போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on சமூகநீதி போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் போராட்டம் நூறாண்டு கால சமூக நீதி போராட்டத்திற்கான ஒரு பின்னடைவு என்று தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த இட ஒதுக்கீடு முறை சமூகத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிராக அமையும் வகையில் திமுக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. இவ்வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான 100 […]

Continue reading …

மிரட்டும் ஆன்லைன்கள் மீது புகாரளிக்கலாம்!

Comments Off on மிரட்டும் ஆன்லைன்கள் மீது புகாரளிக்கலாம்!

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய பின் அதை கேட்டு மிரட்டுவது தொடர்பாகவும் புகாரளிக்கலாம் என்று போலீசார் தகவலளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனின் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியபோதிலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பெரியபுதூர் அருண் நகரில் வசித்து வரும் உனிஷ்பாட்சா கிஷ்ட், ஸ் ஈட், க்ளவுட் உட்பட்ட செயலிகள் மூலம் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். அப்பணத்தைத் திரும்பச் செலுத்தியிருந்தார். […]

Continue reading …