
ஆசிரியர் ஒருவர் தன் மகனை காதலிக்கவில்லை என்றால் பரிட்சையில் பெயிலாக்கி விடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார். உடுமலைபேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த வகுப்பின் ஆசிரியராக சாந்திபிரியாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். சாந்திபிரியாவின் மகன் அந்த 12ம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். காதலை மாணவி மறுத்துள்ளார். ஆனால் தனது மகனை காதலிக்க வேண்டும் என அம்மாணவியை வகுப்பாசிரியை சாந்திபிரியா மிரட்டியுள்ளார். அடிக்கடி மருமகளே என அந்த மாணவியை […]
Continue reading …
அமைச்சர் பொன்முடி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடங்குமென்ற தகவலை அளித்துள்ளார். வரும் அக்டோபர் மாத இறுதியில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குமென உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்நித்த அமைச்சர் பொன்முடி, 2022&-2023ம் ஆண்டிற்கான பி.இ., பிடெக் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வகுப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும், மருத்ததுவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதானதால், முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளதாககவும், நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின், பொறியியல் கவுன்சிலிங் தொடங்கப்பட்டது […]
Continue reading …
பேருந்து நடத்துனரிடம் ஒரு பாட்டி, “உன் ஓசி டிக்கெட் எனக்கு வேண்டாமென்று” வாக்குவாதம் செய்துள்ள பாட்டியின் வீடியோ வைரலாகி உள்ளது. கடந்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்த நிலையில் நகர, உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் இலவச பேருந்தில் ஏறிய பாட்டி ஒருவர் டிக்கெட்டிற்கு பணம் தருகிறார். அதற்கு பேருந்து நடத்துனர் இது […]
Continue reading …
சென்னையிலிருந்து தொடர் விடுமுறை நாட்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப் போவதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை ஆகியவை காரணமாக அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி அரசு விடுமுறை வருவதால் மூன்றாம் தேதி மட்டும் விடுமுறை போட்டால் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் […]
Continue reading …
கடந்த மே மாதம் 21ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2ஏ, மற்றும் குரூப் 4 நடைபெற்ற தேர்வின் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இத்தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். அதேபோல் குரூப் -4 பதவிகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இத்தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுதினர். இந்நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் […]
Continue reading …
மர்ம நபர்கள் மிரட்டல் கடிதத்தில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று பொள்ளாச்சியிலுள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என எழுதப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் […]
Continue reading …
தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஒப்பந்தம் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படும் என்ற தகவலையும் தமிழக அரசு உறுதி செய்துள்ளதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி […]
Continue reading …
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் புகார்கள் கூறப்பட்டன, இந்நிலையில் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் […]
Continue reading …
மத்திய அரசு குடியரசு தின விழாவில் இடம்பெற உள்ள அலங்கார வாகனங்களுக்காக விண்ணபிக்க வேண்டிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக வாகனங்கள் இடம்பெறுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறும் மாநில அலங்கார வாகனங்கள் விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா அன்று மாநில அரசுகளின் அலங்கார வாகனங்கள் டெல்லி குடியரசு தின […]
Continue reading …