Home » Archives by category » தமிழகம் (Page 254)

சொகுசு பஸ்ஸில் தீ!

Comments Off on சொகுசு பஸ்ஸில் தீ!

சொகுசு பஸ் ஒன்று தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொகுசு பஸ் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு நேற்று இரவு புறப்பட்டு ஒட்டாப்பிடாரம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் முன்புறத்திலிருந்து புகை அதிக அளவில் வெளிவரத் தொடங்கி உள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு கூறியுள்ளார். பீதியடைந்த பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு […]

Continue reading …

முகக்கவசம் முழு நேரமும் கட்டாயம்!

Comments Off on முகக்கவசம் முழு நேரமும் கட்டாயம்!

தமிழகம் முழுதும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இனி முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலகங்களில் பணிக்கு வருபவர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Continue reading …

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் மரணம்

Comments Off on நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் மரணம்

பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகரின் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது ஒட்டு மொத்த திரைத்துறையையும் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருப்பவர் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா நோய் தொற்றால் […]

Continue reading …

ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு!

Comments Off on ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கேபி முனுசாமி அறிவித்தார். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்ளிட்ட புது தீர்மானங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் 23 தீர்மானங்கள் ரத்து செய்ததாக இன்று […]

Continue reading …

குழந்தைகள் ஜாக்கிரதை!

Comments Off on குழந்தைகள் ஜாக்கிரதை!

கொரோனா நோயின் அறிகுறி குழந்தைகளுக்கு 2 மாதங்கள் வரை நீடிக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில மாதங்களாகவே 3 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து உள்ளது. ஒரு நாளின் பாதிப்பு பத்து அயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட […]

Continue reading …

எடப்பாடியாரை சந்தித்த அண்ணாமலை!

Comments Off on எடப்பாடியாரை சந்தித்த அண்ணாமலை!

அதிமுக ஒற்றைத் தலை குறித்து கட்சிக்குள்ளே நிலவி வரும் களேபரத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி உள்ளது. ஆனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது. எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். […]

Continue reading …

விஜய் ரசிகரின் ஆச்சரியமான சேவை!

Comments Off on விஜய் ரசிகரின் ஆச்சரியமான சேவை!

ஆச்சரியமான முறையில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டியுள்ளார் ரசிகர் ஒருவர். பாண்டிச்சேரியை சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய ஆட்டோவில் ஏறும் அனைவருக்கும் இலவசமாக சேவை செய்ய இருப்பதாகவும், அதற்கு எந்தவித கட்டணமும் பெறப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் பெரும்பாலும் பெண் பயணிகளை ஏற்றி அவர்கள் எங்கு செல்லவேண்டுமோ அவர்களை இறக்கி விட்டதோடு பயணம் […]

Continue reading …

விஜயகாந்த் குணமடைய ஈபிஎஸ் வாழ்த்து!

Comments Off on விஜயகாந்த் குணமடைய ஈபிஎஸ் வாழ்த்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் “அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்தது. விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!

Comments Off on திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!
திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!

சீமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சியா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் முடிவுகள் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. சீமான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு […]

Continue reading …

பிரபல இயக்குனர் கேள்வி

Comments Off on பிரபல இயக்குனர் கேள்வி

பிரபல இயக்குனர் பேரரசு தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் மற்றும் விஜய் போன்ற பிரபல நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் அக்னிபாத் திட்டம் பற்றி கூறியது, “அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ரயிலை கொளுத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அவர்கள் தேசத்துரோகிகள். தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. இது போன்ற […]

Continue reading …