
மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் -புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை
Continue reading …
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
Continue reading …
தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. தேனி மாவட்டம் அல்லிநகரம் பட்டி வீரப்ப அய்யனார் கோவில் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று நபர் காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். விபத்து குறித்து போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Continue reading …
திருப்பூர் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு கொலை முயற்சி வழக்கில் போலீஸ்காரர் கைது. பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மீது ஆட்களை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில், பல்லடம் சிறப்பு பிரிவு காவலர் சுபின் நேற்றிரவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Continue reading …
திருவானைக்காவல் அடிமனை பிரச்சனை: பத்திர பதிவினை தடை செய்வதை இரத்து செய்யக்கோரிஇந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம். பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு. திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருவானைக்கோவில் பர்மாகாலனியை சேர்ந்த மாரி(எ)பத்மநாபன் திருவானைக்கோவில்ஜெம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோவில் செயல் அலுவலர்/உதவி ஆணையர் கடிதத்தின் படி ஶ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சில புலஎண்கள் மீது பத்திர பதிவு மோற்கெள்ள வேண்டாம் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இதனால் திருவானைக்காயில் பகுதியில் உள்ள சுமார் 4000ஆயிரத்திற்கு மேல் வாழும் பொதுமக்களின் […]
Continue reading …
மகளிர் தின விழாவையொட்டி புத்தூர் விழியிழந்தோர் பள்ளியில் மாணவிகளுக்கு உதவிகள். பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்டது. பெண்மையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 – ந் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம் பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான உரிமையை நினைவுகூரும் நாளாகும். 2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் […]
Continue reading …
திருச்சி விமாநிலையத்தில் கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை. திருச்சி மார்ச் 8- திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் மாறிய பிறகு தினமும் திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இலங்கை ,சார்ஜா,மலேசியா சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவ்வப்போதுவிமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கத்தை கடத்தி வரும் […]
Continue reading …
விபத்தில் மூளை சாவு அடைந்ததவர். இறந்தும் வாழ்வளிக்கும் மனிதநேய கொடைவள்ளல் இறுதி யாத்திரை…. ராயல் சல்யூட் அடித்து பிரியாவிடை கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள். தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த உடல் உறுப்பு தான திட்டம் கடந்த 2007-2008-ம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. உலகிலேயே உடல் […]
Continue reading …
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடித்து சொல்வது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20,000 பெற்று கருவில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை சட்டவிரோதமாக கூறிய ஓய்வு பெற்ற நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி என்ற ஓய்வு பெற்ற நர்ஸ் கர்ப்பிணி பெண்கள் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று சட்டவிரோதமான முறையில் தெரிவித்து இதற்காக அவர் இருபதாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. கடந்த ஐந்து […]
Continue reading …
மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ இந்த விருதை இணைந்து வழங்குகிறது. மலேசியாவில் இந்த விருது வழங்கும் விழா டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ எம்.சரவணன் முன்னிலையில் வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெற்றுக் கொள்ள மலேசியா வந்தடைந்தார் கவிப்பேரரசு வைரமுத்து மலேசியா வந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ எம்.சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் விடுதி வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Continue reading …