
திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி . விவசாயக்கூலி தொழிலாளியிடம் ரூபாய் 1000 லஞ்சம் வாங்கிய சித்தாநத்தம் விஏஓ அதிரடி கைது. திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி வயது 51. இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மணப்பாறை வட்டம் செட்டி சித்திரம் […]
Continue reading …
31-ம் ஆண்டு நினைவு நாள்: அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும், திமுக மூத்த முன்னோடியும் , முன்னாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும […]
Continue reading …
பஸ்சில் ஆன்மிக சுற்றுலா: ராமேஸ்வரத்தில் இன்று துவக்கம் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று (மார்ச் 5ல்) அரசு பஸ்சில் ரூ.80 கட்டணத்தில் ஆன்மிகம், இன்பச் சுற்றுலா செல்லும் திட்டம் துவங்கப்படுகிறது.ராமேஸ்வரத்தில் ஆன்மிகம், சுற்றுலா தலங்களுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் போதிய பஸ் வசதியின்றி தனியார் வாகனங்களில் கூடுதல் செலவு செய்து சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று ராமேஸ்வரத்தில் ஆன்மிகம் மற்றும் சுற்றுலா பஸ் சேவை துவங்குகிறது.இந்த பஸ் காலை 6:00 மணி […]
Continue reading …
பெங்களூருவில் பிரபல உணவகத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை. சென்னையில் ஒரு இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
Continue reading …
பாஜகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்: திமுக கூட்டணி அமோக வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும். திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பேச்சு. மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு மாநகர திமுக சார்பில் திருச்சி உறையூரில் திமுக பொதுக்கூட்டம் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. பகுதி செயலாளர் இளங்கோ வரவேற்றார். திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் சுப.வீரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் […]
Continue reading …
தேர்வாணையம் இன்று முதல் டி.என்.பி.எ.சி குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப்-4 தேர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4 முதல் 6ம் தேதி வரை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் 6244 காலி பணி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஜனவரி 30ம் தேதி விண்ணப்பம் தொடங்கி பிப்ரவரி 28ம் […]
Continue reading …
வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் அல்லது புதுவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையையும் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தையும் நடத்தி வருகின்றன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வயநாடு […]
Continue reading …
துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி நடத்திய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்துள்ளனர். நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் தமிழ் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், பலரும் தங்களைச் சிறந்த பாடகர்களாக உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி […]
Continue reading …
அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக பக்கம் வரலாம் என்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகை செல்வன், “அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்களில் நல்ல பதில் தரப்படும். தொகுதி பங்கீடுவதில் காங்கிரஸுடன் திமுகவுக்கு கசப்பு உள்ளது. காங்கிரசுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், […]
Continue reading …
1972 ல் வேலூரில் பயிற்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி. வேலூரில் 1972-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடந்தது .நலச்சங்க இணைச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். நல சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார் .சங்க அமைப்புச் செயலாளர் சேதுராமன், நல சங்க செயலாளர் ஹரி பாபு,நலச்சங்க இணைச் செயலாளர் தாண்டவன், ஆலோசகர்கள் சொக்கையன், பிச்சை […]
Continue reading …