புதுச்சேரி, ஏப்ரல் 25 மார்ச் 25 முதல் ஊரடங்கு என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பே புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. கல்வியாண்டின் இறுதி என்பதால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு இருக்கவில்லை. 10ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்பட முடியாமல் நின்று விட்டது. இத்தகையச் சூழலில் மாணவர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. புதுச்சேரி அரசு இந்தப் பிரச்சனையை கவனத்தில் கொண்டு அனைத்து பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் தொடர்பு […]
Continue reading …புதுச்சேரி, ஏப்ரல், 25 வே. மாரீஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படியாவது புதுச்சேரி மக்களை காப்பாற்றி விட வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரவு பகல் என்று பாராமல் அரசு சுகாதாரத்துறை நிர்வாகத்தை முடுக்கிவிட்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி கொண்டு வரும் இந்த நேரத்தில், புதுச்சேரி அரசு வனத்துறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றி எந்தவித கவலைப்படாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஊரடங்கு உத்தரவை குப்பைக் கூடைக்குள் கடாசிவிட்டு கறி […]
Continue reading …