Home » Archives by category » Uncategory (Page 12)

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

Comments Off on தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (12.06.2021) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூலை புகழ்பெற்ற பாடகர் மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல்படியை பெற்றுக் கொண்டார். பொங்குதமிழ்ப் பண்ணிசை […]

Continue reading …

என்ன அழகு. என்ன அழகு அழகு ரம்மியமாக காட்சி அளித்த தஞ்சை பெரிய கோயில் !

Comments Off on என்ன அழகு. என்ன அழகு அழகு ரம்மியமாக காட்சி அளித்த தஞ்சை பெரிய கோயில் !

என்ன அழகு. என்ன அழகு அழகு ரம்மியமாக காட்சி அளித்த தஞ்சை பெரிய கோயில் ! தஞ்சை பெரிய கோவிலில், மின்னொளி விளக்குகளால் காணப்பட்ட காட்சியானது ரம்மியமாக காணப்பட்டது . தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தக் கோவிலை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார். மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில் பெரிய மின்னொளி விளக்குகளால் எரிந்து அழகாக காட்சியளிக்கும். அதுபோலவே தஞ்சை பெரிய கோவிலிலும் மின்னொளி விளக்குகள் […]

Continue reading …

கிட்னி ஸ்டோனை தவிர்க்க 5 டிப்ஸ் !

Comments Off on கிட்னி ஸ்டோனை தவிர்க்க 5 டிப்ஸ் !

கிட்னி ஸ்டோனை தவிர்க்க 5 டிப்ஸ் ! உணவு பழக்கம், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக கிட்னி ஸ்டோன் என்று சொல்லப்படும் சிறுநீரக கல் பலரையும் தாக்கி விடுகிறது. உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களும் கிட்னி ஸ்டோன் உண்டாக ஒரு பெரிய காரணமாக உள்ளது. சிறுநீரக கற்களால் இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படுகிறது. அந்த வலியை கடப்பதும் கடினமானதாகவே உள்ளது. இந்நிலையில் கிட்னி ஸ்டோனிலிருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய இயற்கை வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் […]

Continue reading …

நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க!

Comments Off on நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க!

நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க! தினமும் கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான கழிவறைக்குச் செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு கழிவறைக்கு சென்ற செல்போன் பயன்படுத்துவதால் அந்த இடத்தில் கட்டிகள் மற்றும் மூலம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இது மருத்துவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் பலரும் தாங்கள் சென்ற வேலையை முடிக்காமல் […]

Continue reading …

கொய்யா இலையில் சருமப் பராமரிப்பா? செலவே இல்லாமல் ஜொலிக்கும் அழகுக்கு டிரை பண்ணிப்பாருங்க!

Comments Off on கொய்யா இலையில் சருமப் பராமரிப்பா? செலவே இல்லாமல் ஜொலிக்கும் அழகுக்கு டிரை பண்ணிப்பாருங்க!

கொய்யா இலையில் சருமப் பராமரிப்பா? செலவே இல்லாமல் ஜொலிக்கும் அழகுக்கு டிரை பண்ணிப்பாருங்க! கொய்யா பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே நேரத்தில் கொய்யா இலைகள் உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக முகப்பரு, வடுக்கள், பிக்மண்டேஷன் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.  கொய்யா இலைகளிலும் பழத்தில் உள்ளது போலவே பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் அவை உங்கள் சருமத்திற்கு ஒரு […]

Continue reading …

6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை

Comments Off on 6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை

6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ப்ரீஸா காா் விற்பனை 5 ஆண்டுகளில் 6 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) சஷாங் ஸ்ரீவஸ்தவா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாருதி ப்ரீஸா காா் கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அறிமுகமான ஐந்தே ஆண்டுகளில் அதன் விற்பனை 6 […]

Continue reading …

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் நீதிபதி புஸ்பா :வரதட்சணை கேட்பது குற்றமல்ல என தீர்ப்பு.. !!

Comments Off on அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் நீதிபதி புஸ்பா :வரதட்சணை கேட்பது குற்றமல்ல என தீர்ப்பு.. !!
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் நீதிபதி புஸ்பா :வரதட்சணை கேட்பது குற்றமல்ல என தீர்ப்பு.. !!

மும்பை: மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மீண்டும் சர்ச்சைக்குள்ளானார் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா. மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி பேசுப்பொருளாக மாறியுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, ‘உடலுறவு கொள்வதை தவிர தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பாலியல் அத்துமீறலாகும்’ என சமீபத்தில் தீர்ப்பளித்தார். அதுமட்டுமல்லாமல் […]

Continue reading …

1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு…சிக்கிய பால் தினகரன்..?

Comments Off on 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு…சிக்கிய பால் தினகரன்..?

கிறிஸ்தவ மத போதகரும்,’இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பின் தலைவருமான பால் தினகரன், 1,௦௦௦ கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில்,இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை, வருமான வரிதுறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளர்கள் ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு வெளிநாடுகளிலும் பல கிளைகள் உண்டு.அதுமட்டுமல்ல […]

Continue reading …

ஜல்லிக்கட்டு போல் பன்றி தழுவுதல் விளையாட்டு

Comments Off on ஜல்லிக்கட்டு போல் பன்றி தழுவுதல் விளையாட்டு

தேனியில் ஜல்லிக்கட்டு போட்டியை போல் வள்ளிநகரில் பன்றி தழுவும் போட்டி’ நடைபெற்றது. தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் நேற்று பன்றி தழுவும் போட்டி ஒன்று நடந்தது. 70 முதல் 100 கிலோ எடையிலான பன்றிகள் போட்டிகளில் பங்கேற்றன. வாடிவாசல் போன்று அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவிழ்த்து விடப்படும் பன்றிகள் 3 அடி துாரத்தில் போடப்பட்ட கோட்டை தாண்டிய பின், அங்கிருக்கும் பன்றி தழுவும் வீரர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள். அதில் ஒருவர் மட்டுமே பன்றியை பிடிக்க வேண்டும். பன்றி எல்லைக் […]

Continue reading …

இந்தோனேசியாவில் நிலனடுக்கம்…இறப்பு எவ்வளவு..?

Comments Off on இந்தோனேசியாவில் நிலனடுக்கம்…இறப்பு எவ்வளவு..?

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது, இதில் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசிய சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சத்தில் மக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இதில் மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி 70பேர் உயிரிழந்தநிலையில்638 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை […]

Continue reading …