வாகன ஓட்டுநர் முருகன் உயிர் இழந்த விவகாரம். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவுக்கு எதிராக பொங்கி எழுந்த மக்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுற்றுலா வாகன ஓட்டுநர் முருகன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி 6வது நாளாக சங்கரன்கோவிலில் நடைபெறும் போராட்டத்தில் சமாதானம் பேச வந்த திமுக எம்எல்ஏ ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
Related posts:
ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!
ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கை வெட்டப்படும் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!!
தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் பட்டியல் எப்போது?