காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் மறைந்துவிடும்

Filed under: தமிழகம் |

2024 பாராளுமன்ற தேர்தல் 1947 ல் சுதந்திரத்திற்கு போராடியது போன்று முக்கியமான தேர்தல்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் மறைந்துவிடும், மக்களாட்சி மறைந்துவிடும் என மார்த்தாண்டத்தில் நடைபெற்ற மகிளா காங்கிரஸ் மாநாட்டில் விஜய்வசந்த் எம் பி பேச்சு.