இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்.
தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சமவேலைக்கு சம ஊதியம் என்ற அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related posts:
தி.மு.க. கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வ...
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,994 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!
எம்.எஸ். டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!
பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியாகும் சசிகலா.. நேராக ஓசூர் ஹோட்டலில் தங்குகிறாரா?.