நத்தம் சேர்வீடு கிராமத்தில் பெண்ணை கட்டிப் போட்டு ரசாயன பொடியை தூவி நகை திருடியவர் கைது.

Filed under: தமிழகம் |

நத்தம் சேர்வீடு கிராமத்தில் பெண்ணை கட்டிப் போட்டு ரசாயன பொடியை தூவி நகை திருடியவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேர்வீடு கிராமத்தில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி சுமதி என்ற பெண்ணை கட்டி போட்டு ரசாயன பொடி தூவி நகையை திருடிய சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- நெடுமரத்தை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் கைது-திருடிய நகைகளை மதுரையில் விற்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம்…